ஆளுமை:அம்பலவாணபண்டிதர், அருளம்பலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அம்பலவாணபண்டிதர்
தந்தை அருளம்பலம்
பிறப்பு 1814
இறப்பு 1879
ஊர் கோப்பாய்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்பலவாணபண்டிதர், அருளம்பலம் (1814 - 1879) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அருளம்பல முதலியார். இவர் இருபாலை சேனாதிராச முதலியாரிடத்தில் தமிழ்நூல்கள் பலவற்றையும் கற்றுத்தேறினார். இவர் காவிய சாத்திரங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். சேனாதிராசமுதலியார் பாடிய நல்லை வெண்பா, நீராவிக் கலிவெண்பா ஆகிய நூல்களைப் பரிசோதித்து அச்சிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 48-49
  • நூலக எண்: 963 பக்கங்கள் 14