ஆளுமை:சிவலிங்கம், கார்த்திகேசு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவலிங்கம்
தந்தை கார்த்திகேசு
பிறப்பு 1943.08.31
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவலிங்கம், கார்த்திகேசு (1943.08.31) மட்டக்களப்பைச் சேர்ந்த கலைஞர் இவரது தந்தை கார்த்திகேசு. 15 வயதில் இருந்து எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ள இவர். பாடசாலைக் காலத்திலேயே கவிதை எழுதி வந்துள்ளார். சிவானந்தா வித்தியாலயத்தில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு 1962ஆம் ஆண்டு பரிசையும் பெற்றார்.

இவர் எழுதிய கவிதைகள் இலங்கையில் வெளிவரும் பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. இக் கவிதைகளை தொகுத்து முகம் காட்டும் முழுநிலா என்னும் தொகுப்பினையும் இவர் வெளியிட்டுள்ளார். நாடகங்களில் நடித்தும் நாடகங்களை எழுதியும் நாடகங்களை நெறிப்படுத்தியும் நாடகங்களை மேடையேற்றியும் உள்ளார். பாடுதல், வரைதல் முதலிய கலைத்துறையிலும் ஈடுபாடுடைய இவர் கட்டுரை, சிறுகதை ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.


விருதுகள்

சிறந்த நாடக ஆசிரியர் – பழுகாமம் மக்கள் 1970

வளங்கள்

  • நூலக எண்: 76276 பக்கங்கள் 62