கம்பராமாயணம், சுந்தரகாண்டம் காட்சிப் படலம் நிந்தனைப் படலம் 1979-1980

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கம்பராமாயணம், சுந்தரகாண்டம் காட்சிப் படலம் நிந்தனைப் படலம் 1979-1980
72766.JPG
நூலக எண் 72766
ஆசிரியர் -
நூல் வகை பழந்தமிழ் இலக்கியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 1980
பக்கங்கள் 400

வாசிக்க

உள்ளடக்கம்

  • பதிப்புரை – பதிப்பாளர்
  • கம்பர் வரலாறும் காவியப் பண்பும்
  • காவியப் பண்பு
  • சுந்தர காண்டம்
  • காட்சிப்படலம்
  • நிந்தனைப் படலம்
  • கடவுள் வணக்கம்
  • காட்சிப்படலம்
    • அனுமன் அசோக வனத்துள் புகுதல்
    • சோலை புகுந்த தூதன்
    • அரக்கியர் நடுவிலிருந்து அல்லலுறும் சீதை
    • நலன் அற உணங்கிய நங்கை
    • புலிக்கூட்டத்துள் பெண்மான்
    • சீதாதேவியின் செயல்கள்
    • மழைக்கண்
    • பிரிவுத்துயரின் உருவம்
    • ஒரு நிலையுறாத துகிலாள்
    • சுருதி நாயகன் வரும் என்னும் துணிபு
    • சடைக்கூந்தலாள்
    • புகையுண்ட ஓவியம்
    • சீதாதேவியின் சிந்தனைகள்
    • இராமபிரானின் குண நலம் வில் நலம் என்பவற்றை எண்ணியெண்ணிச் சீதாதேவி இன்னலுறுதல்
    • திரிசடைக்கு சீதை கூறும் செய்திகள்
    • சீதாதேவியும் திரிசடையும்
    • காவலரக்கியரின் துயிலெழுச்சி
    • சிறையிலிருந்த சீதாதேவியை அனுமன் காணுதல்
    • அன்னை சீதாதேவியைக் கண்டு ஆவி தளிர்த்த அனுமான்
  • நிந்தனைப் படலம்
    • அன்னை சீதாதேவி சிறையிருக்கும் அசோகவனத்தைக் நோக்கி அரக்கர் கோன் வருகை
    • அன்னை சீதாதேவி இருக்கும் இடத்தை அடைந்த அரக்கர் கோனை அஞ்சனை சிறுவன் காணல்
    • இலங்கை வேந்தனாகிய இராவணன் சீதாதேவியை இரந்து வேண்டல்
    • வஞ்சகனின் நஞ்சனைய உரைகளைக் கேட்ட சீதாதேவியின் வெஞ்சின மொழிகள்
    • நஞ்சனைய இராவணனுக்குச் சீதாதேவி நயமொழிகளால் நவிலும் அறநெறிகள்
    • சினமும் காதலும் எதிர் எதிர் தாக்க நின்ற தீய வல் அரக்கன்
    • சினந்தணிந்த இராவணன் சீதாதேவிக்குச் செப்புகின்ற சிந்தனையுரைகள்
    • தீயவல் அரக்கியர்கள் சீதாதேவியை அச்சங்காட்டி அதட்டலும் திரிசடையின் அன்புரையும்