கலைமுகம் 2010 (50 ஆவது சிறப்பிதழ்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலைமுகம் 2010 (50 ஆவது சிறப்பிதழ்)
10384.JPG
நூலக எண் 10384
வெளியீடு 2010
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் மரியசேவியர் அடிகள், நீ.‎
மொழி தமிழ்
பக்கங்கள் 252

வாசிக்க

உள்ளடக்கம்

  • வணக்க்ம் - நீ. மரிய சேவியர் அடிகள்
  • வாடகர்களுக்கு ... - கி. செல்மர் எமில் (பொறுப்பாசிரியர்)
  • கவிதைகள்
    • நாளுமுன்னால் சூழமே நன்மை - வதிரி கண. எதிர்வீரசிங்கம்
    • வாழ்க நீ பல்லாண்டு - சாவகன்
    • பல்துறை ஆற்றலால் பளிச்சிடும் உன்பணி - கலையார்வன்
    • கலைமுகமே நீ வாழ்க - செல்வி தேவி அருணாசலம்
    • கலைமகளே! - இராமஜெயபாலன்
    • கலைக்கென மிளிரும் கலைமுகம் நீயே - இசைத்தென்றல்
    • கவிதைகள் சொல்லும் குரூர அத்தியாயங்கள் - எல். வஸீம் அக்ரம்
    • இயந்திர வெளியில் இதயச்சிறகுகள் - எல். வஸீம் அக்ரம்
    • நிலையாமை - பொலிகையூர் பொன். சுகந்தன்
    • நிலம் - ஃபஹீமா ஜஹான்
    • தனித்தவனுக்கு - ந. சத்தியபாலன்
    • இன்னுமொரு மாலையினது கதை ... - ந. சத்தியபாலன்
    • ஒருதாய், ஒருமகள், ஒரு சுடுநீர்ப் போத்தல் மற்றும் சில அசம்பாவிதங்கள் - ந. சத்தியபாலன்
    • நம்பிக்கை - த. ஜெயசீலன்
    • மூடி திறந்து வருகிறவளின் வசைப்பாடல் - பெண்ணியா
    • முதலாம் மற்றும் இரண்டாம் நிகழ்வுகளின் காட்சிப் பதிவு - பெண்ணியா
    • புலம் பெயர்ந்து வளம் சிறந்த தமிழ் - ம. பா. மகாலிங்கசிவம்
    • ஊஞ்சல் - அனார்
    • நீ மூழ்கி இறந்த இடம் - சிங்கள மூலம் : அஜித் சி ஹேரத் - தமிழில் : ஃபஹீமா ஜஹான்
    • வீதியைக் கடக்கும் தம்பளப்பூச்சிகள் - துவாரகன்
    • மனஸ்வினி - மலையாள மூலம் : சங்கம்புழா கிருஷ்ணபிள்ளை - ஆங்கில வடிவம் : ஜி. எல். பிள்ளை - தமிழாக்கம் : சோ. பத்மநாதன்
    • ஆசாரி - மலையாள மூலம் : சங்கர குருப்பு - ஆங்கில வடிவம் : கே. எம். ஜோர்ஜ், ஏ. கே. ராமானுஜன் - தமிழாக்கம் : சோ. பத்மநாதன்
    • மழையின் ஸ்பரிசம் - யோ. ஜெஸ்ரின்
    • காற்றின் முத்தம் - யோ. ஜெஸ்ரின்
    • சாட்சிகளேதுமற்ற மழை - எம். ரிஷான் ஷெரீப் கவிதைகள்
    • ஏமாற்றங்களின் அத்திவாரம் - எம். ரிஷான் ஷெரீப் கவிதைகள்
    • உன் கவிதை! - கடலோடி
    • புதிய அகலிகை - கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
    • ஓட்டப்பந்தயம் - கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
    • நான் என்ன சொல்ல முடியும் உங்களிடம்? - கருணாகரன்
    • மாயம் - சித்தாந்தன்
    • அகாலத்திலிருந்து வருபவன் - சித்தாந்தன்
    • ஒளிமங்கும் வட்டம் - சித்தாந்தன்
    • வேட்டையாடும் மிருகம் - சித்தாந்தன்
    • வாழ்தல் - யோகி
    • இன்னமும் ஈரம் வற்றாக் கண்கள் - புலோலியூர் வேல்நந்தன்
    • புதிய வாய்பாடுகள் - புலோலியூர் வேல்நந்தன்
    • உடைந்த நினைவுகள் - புலோலியூர் வேல்நந்தன்
    • காலத்துயர் - புலோலியூர் வேல்நந்தன்
    • நான் மட்டும் எப்படி - புலோலியூர் வேல்நந்தன்
    • ஓய்வின் அசைபோடல்களில் ... - வே. ஐ. வரதராஜன்
    • ஒற்றைக்கண் - பெரியஐங்கரன்
    • தூரிகை - செல்வா
    • வியர்வை - செல்வா
    • சந்திப்பு! - செல்வா
    • ஊர் - செல்வா
    • நாயும் முற்கம்பிக்கூடும் - 'சமரபாகு'சீனா. உதயகுமார்
    • மீதம் இருக்கும் காலம் ...! - கடலோடி
    • விருட்சித்து வாழ்ந்திருக்க நிறையட்டும் - சி. ஜெயசங்கர்
    • மைற் கல் அல்லது பாய்ச்சல் அல்லது பெரும் உடைப்பென்றும் சொல்லலாம் - சி. ஜெயசங்கார்
    • எவர் முற்றத்தில் போட ... - சி. ஜெயசங்கர்
    • எமக்கென்று செய்து விட்டார் - சி. ஜெயசங்கர்
    • கூத்தின் சிறப்பு - காவிஞர் வ. யோகானந்தசிவம்
    • நிம்மதியற்ற இரவிலும் தொடர்ந்திருக்கும் ஏதோ ஒன்று ... - த. அஜந்தகுமார்
    • என்னோடு உறையும் வாள் - த. அஜந்தகுமார்
    • நான் 'மனம்' பேசுகிறேன் - மன்னார் அமுதன்
    • கவிதை பற்றிய நான்கு கவிதைகள் - கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
    • வெந்தணலென எரியும் தேகம் - தானா விஷ்ணு
    • ஊன்றுகோல் நொண்டுவதில்லை - மு. யாழவன்
  • காலத்தை வென்ற நவயதார்த்தச் சினிமாச் சித்தாந்தம் - ஜி. ரி. கேதாரநாதன்
  • யார் பண்டிதர்? - சி. கந்தசாமி
  • அங்குமிங்குமாய் .. இணையும் கதைகள்! - அ. யேசுராசா
  • சிறுகதைகள்
    • வலியது - தெணியான்
    • ஔவை தரு முகிலி - மருதம் கேதீஸ்
    • இடைவெளி - நிர்மலன்
    • நாய் வெளி - கருணை ரவி
    • எங்கிருந்தாலும் வாழ்க - கந்தர்மடம் தி. மயூரன்
    • சடங்கு - க. சட்டநாதன்
    • உயிரின் நடனம் - குப்பிழான் ஐ. சண்முகன்
    • சலனம் - சமரபாகு சீனா. உதயகுமார்
  • மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
    • மழை (தென் ஆபிரிக்கச் சிறுகதை) - ஆங்கில மூலம் : றிச்சார்ட் றீவ் - தமிழில் : சோ. பத்மநாதன்
    • மனநோய் (மலையாளச் சிறுகதை) - மலையாள மூலம் : சி. ஐயப்பன் - ஆங்கில வடிவம் : வி. சி. ஹரிஸ் மற்றும் ரி. எல். எம். - தமிழில் : ஷாகரி
  • உருவகக் கதை : பரஸ்பரம் - செங்கதிரோன்
  • கத்தோலிக்கர்களின் மரண் வீடுகளில் பாடப்படும் ஒப்பாரி இலக்கியங்கள் - கலையார்வன்
  • ஓவியர் வான்கோ ... இறந்த பின்பும் வாழும் கலைஞன் - கோ. கயிலாசநாதன்
  • இருப்பெனும் புதிர் : மு. பொன்னம்பலத்தின் 'மதிப்பீடு' கவிதை தொடர்பான சில கருத்துக்கள் - இ. ஜீவகாருண்யன்
  • புதிய தொடர் : கடந்த அரை நூற்றாண்டின் கவிதத தூறல்கள் - நீ. மரிய சேவியர் அடிகள்
  • அழகியல் கல்வியில் சித்திரக் கலையின் வளர்நிலை - ஒரு நோக்கு - பப்சி மரியதாசன்
  • ஈழ்த்து பெண்கள் இலக்கிய வரலாறு : ஆரம்பநிலைப்பட்ட குறிப்புகள் - கலாநிதி செ. யோகராசா
  • கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த படைப்பாளி லீயோ டோல்ஸ்டோய் - கே. எஸ். சிவகுமாரன்
  • அவதார் கவனில் உறையும் உலகம் - பீ. சே. கலீஸ்
  • வல்லினமும் வெல்லினமும் அவ[த்]தார் - என். எம். எஸ்
  • சிதம்பர நினைவுகள் - இராகவன்
  • ஈழத்துப் பெண்களின் சிந்தமையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய சொல்லாத சேதிகள் - ஈஸ்வரநாதபிள்ளை குமரன்
  • தோற்கருவிகளின் தாய் - 'பறை' : பறை இசைக்கருவி மீதான ஒரு பார்வை - இ. ஜெயகாந்தன்
  • ஈரானிய சினிமாவில் எமக்கு நெருக்கமான பெண்ணிய அனுபவம் - ஜி. ரி. கேதாரநாதன்
  • அறிதல் - ஆவணப்படுத்தல் - சேகரித்தல் - பாதுகாத்தல் : காலத்தின் முதன்மையான பணி - மா. அருள்சந்திரன்
  • கட்டும் கடப்பும் கலைகளும் - ம. வி. இ. இரவிச்சந்தரன்
  • தமிழிலக்கியப் புலத்தில் முருகையனின் ஆளுமையும் புலமைத்துவமும் : ஒரு நோக்கு - சி. ரமேஷ்
  • ஆற்றலுக்கான ஆற்றுகை ... தெருவெளி அரங்கு : மேற்கிளம்பும் விவாதங்கள் - அருணாசலம் சத்தியானந்தம்
  • ஈழத்து கூத்து நூற் பதிப்புகள் : ஒரு பார்வை - யோ. யோன்சன் ராஜ்குமார்
  • நூல் மதிப்பீடுகள்
    • ஒரு சோம்பேறியின் கடல் - குப்பிழான் ஐ. சண்முகம்
    • ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை - வசந்தி தயாபரன்
    • வெற்றிலை நினைவுகள் - தரிசனன்
    • மழையை மொழிதல் - மாலினோஸ்க்னா
  • "யாழ்ப்பாணமே...ஓ... எனது யாழ்ப்பாணமே" 1975 இற்குப் பின்னரான காலத்தின் இலக்கிய வழிப்பட்ட ஒரு குறிப்பு - கருணாகரன்
  • இணையம் அளவுகளையும் தாமதங்களையும் அகற்றி கட்டுப்பாடற்ற வெளி - தீபச்செல்வன்
  • தமிழின் செம்மொழித் தகுதி அறிஞர்களின் கருத்துக்கள் - அருல்திரு தமிழ் நேசன் அடிகள்
  • ஊடகங்களில் மகிழ்நெறி - ஸ்ரீதயாளன் ஸ்ரீபிருந்திரன்
  • திருமறைக் கலாமன்றத்தின் 45 வருட அரங்கியல் பயணம் : தடங்களுல்ம் தடையங்களும் - ஸ்நாபகன்