கவிஞர் செ. குணரத்தினம் கவிதைகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கவிஞர் செ. குணரத்தினம் கவிதைகள்
66952.JPG
நூலக எண் 66952
ஆசிரியர் குணரத்தினம், செ.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2012
பக்கங்கள் 160

வாசிக்க

உள்ளடக்கம்

  • தொகுப்புரை – திருமதி உமா ஶ்ரீ சங்கர்
  • என்னுரை – செ. குணரத்தினம்
  • வாழ்த்துக் கவிதை – விஷ்வப் பிரம்மன் காந்தன் குருக்கள்
  • அணிந்துரை – பேராசிரியர் செ. யோகராசா
  • பரந்தாமனுக்கு ஒரு பாசமடல்
  • மட்டக்களப்பு
  • தாயகிச் சொத்து
  • இருக்கின்ற போது இல்லாத சிறப்பு இறந்த பின்பு எதற்கு?
  • இனங்களின் ஒற்றுமைக்கு மனங்களில் மாற்றம் வேண்டும்
  • சொந்த மண்ணின் நொந்த கீதங்கள்
  • பொங்கிக் கவி பாயும்
  • என் பாடல் உன் காதில் விழவில்லையா?
  • கவிதை பிறவாதோ
  • மடிய வரம் வேண்டும்
  • எனக்கொரு பரிசு கிடைக்கும்!
  • உனக்குத் தெரியாதா மகனே?
  • புத்திசாலிப் பெண்
  • போதுமிந்தப் பிறவி
  • செல்போனின் ஆட்சிக்காலம்
  • கண்ணீர் தான் கடலானதோ!
  • தண்ணீர்! தண்ணீர்!
  • போடு சாபம்
  • நனவிடை தோய்ந்து பார்த்தேன்
  • கூடு கட்டப் போகின்ற குயில்கள்
  • இப்படிப் பாடுவோமா!
  • வசந்தம் வருமா?
  • விடிவு
  • பாப்பா முகத்தில் பால் நிலவு
  • பவளத் தேர்
  • குழந்தை வடிவில் இறைவன்
  • புள்ளிமான் போடாத குட்டி
  • என்ன கவி எழுதுகிறீர் பாவலரே?
  • ஏனிந்தக் கிறுக்கு?
  • படையொன்று எழும்
  • நானொரு பித்தன்
  • எனக்கிங்கு வேறென்ன ஆசை?
  • சுமை தாங்கி
  • இதென்ன கூத்து?
  • இரக்கம்
  • நெஞ்சு வலிக்க நடக்கின்றேன்
  • விதானையாருக்கு ஒரு விண்ணப்பம்
  • இவர் சாவும் சரித்திரம் தான்!
  • மற்ப்பேனா?
  • லயனுக்குள் நான்படும் பாடு
  • கறுப்பாயி உன்னோடு தொலையட்டும் சுமை
  • நரகத்தில் இருந்து வந்த நண்பனின் கடிதம்
  • வாவி மகள் முகம் சிவந்தாள்
  • இப்போது என்னை எழுப்ப வேண்டாம்
  • ஹைக்கோட்டில் நிற்கிறார்கள்
  • மூப்பு வருமுன்னால் முடித்துஇவிடு கதையை
  • சின்னச் சின்ன ஆசை
  • பிள்ளைகள் பார்த்திருக்க பெராமகன் கொள்ளி வைத்தான்
  • இதுதான் மனித வாழ்வு
  • கல்லான இதயமா உனக்கு?
  • கோழிச் சண்டையொன்று கோடேறப் போகிறது
  • வெளிநாட்டு மோகமும் சோகமும்
  • வடி சாராயம்
  • மீனுக்கும், றாலுக்கும் யானைவிலை
  • கோழியைக் காணவில்லை கொம்புகிறாள் நாகம்மா
  • தென்றலே வீசாதே
  • மீண்டும் சுனாமி வேண்டாம்
  • இன்னுமொரு சுனாமி வராதா?
  • பஸ் கட்டணம் என்ன பறக்கும் வாணமா?
  • கண்படுமோ என்றுதானோ கண்மூடிக் காதல் தந்தாய்?
  • இயேசுவே, பூமிக்கு வருவதெப்போ?
  • எப்போது சுகம் வர்ரும் எனக்கு?
  • தமிழை மறந்த தமிழன்
  • மயக்கி விழி வீசும் எழில் கன்னி
  • மாமியும் டெலிவிசன் பார்க்கிறாள்
  • சண்டை நடக்கிறது
  • வருசத்தில் வரம் கேட்கின்றோம்
  • கிழக்கு நாட்டின் உதயமே வாழ்க!
  • பிரிவுத் துயர்
  • சாவதற்கு நான் றெடி! இதயமே நீ றெடியா?
  • எனக்கொரு பரிசு கிடைக்கும்
  • எழுத்தாளர் மச்சானுக்கு
  • படைத்தவனும் கல்லானால்….?
  • மாரித் தீர்த்தம்
  • சடங்குக் காசு!
  • கிறீஸ் மணியம்
  • பிச்சைச் சம்பளம்
  • அரச அதிபருக்கு அவசர விண்ணப்பம்
  • எல்லோரும் மிருகமாவார்!
  • நாளைய தீபநாள் நமக்கில்லை
  • உனையடக்க மார்க்கமுண்டோ?
  • நாளை கவியரங்கு?
  • விலையேற்ற விஷத்தை குழையடித்து இறக்குவோம்!
  • நெஞ்சம் அழுகிறது!
  • புதுமையேதான்
  • கட்டுச் சோறு
  • வானம் எப்போது வெட்டாரும்?
  • கனடாவை விட்டு வர கனவிலும் எண்ணாதே
  • பென்சலின் வாழுகிறாள்
  • மொட்டையாய் என் செய்வேன்?
  • தீப நாளில் எதிர்பாக்கிறோம்