சந்நிதி 1998.01-03

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சந்நிதி 1998.01-03
43407.JPG
நூலக எண் 43407
வெளியீடு 1998.01-03
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் வரதசுந்தரம், வே.‎
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க

உள்ளடக்கம்

  • பெயர் சூட்டிய பெருந்தகை – வே.வரதசுந்தரம்
  • கவிதைகள்
    • சாம்பல் தீவு வடலியடிப் பிள்ளையார் திருவூஞ்சல் – பெ.பொ.சிவசேகரனார்
    • உலாக்கொண்டெழுவாய் தைப்பாவாய்! – கண்ணதாசன்
  • மோதகப் பிரியர் – எஸ்.டி.யோகேந்திரா
  • முந்தல் விநாயகர் ஆலய நவக்கிரக பீட பிரதிஷ்டை – கே.சுபாஷ்சந்திரபோஸ்
  • பட்டினியிலும் இரக்க சிந்தனை – அன்னை தெரேஸா
  • நபிகள் நாயகம் காட்டிய பொறை – மு.கருணாநிதி
  • "ஆனந்தம், ஆனந்தம்!”: பகவான் சாயி பாபா –சி.குருநாதன்(தமிழில்)
  • அகத்திய மாமுனி,சிவனாரின் திருமணக் கோலம் கண்ட திருக்கரைசை மாநகரும் திருமங்கலாயும் – நாகராஜா கணபதிப்பிள்ளை
  • குடும்பம்….ஒற்றுமை……கூட்டுறவு – சி.இராமச்சந்திரா
  • நல்லார் கண்பட்ட வறுமையும் அல்லார் கண்பட்ட திருவும் – எஸ்.ஜெயரட்ணம்
  • "வேல்பட்டழிந்தது” “வேல்பட்டழிந்தன” – எது சரி? – சோ.பத்மநாதன்
  • கவிதை: பொய்யில்லா வாழ்வு:போதுமென்ற மனம் – வீணைவேந்தன்
  • வால் நிலாக் கண்ட செங்கை பங்கயம்! – இ.ஜெயராஜ்
  • முக்கண் பசு பிறந்தது: திருப்பணி வளர்ந்தது! – ஆ.வரதராஜன்
  • கவிதை: கங்காதரம் இனிநம் வாழ்வு – ச.அருள்ஜோதி சந்திரன்
  • சுவாமி கெங்காதரானந்தர் பார்வையில் பகவத் பக்தி – ஜெ.ஜெயமயூரகன்
  • சரணாகதிக்கு ஒரு"சின்ன சுவாமிஜி!”
  • இறை இரக்கத்தில் பக்தி – எஸ்.தர்ஷன்
  • ஆத்மீகமும் அறிவியலும் – B.K சிவப்பிரகாசம்(தமிழில்)
  • நான் தொழுது கொண்டே இருப்பேன்! – முகமட் பைசால்
  • சமுதாயப் பற்றுள்ளவன் சர்வதர்மங்களையும் ஏற்றுக் கொள்கிறான் - ஶ்ரீமத் சுவாமி தந்திரதேவா
  • அன்பும் அகிம்சையும்
  • மனித மனத்தில் சாந்தி பிறக்க வேண்டும் – டாடி பிரகாஷ்மணி
  • சிவக் குழந்தை விவேகானந்தர் – இ.சோமசுந்தரம்
  • மனத் திருப்தியும் மன நிறைவும் – சுவாமி சச்சிதானந்த யோகி
  • சொல்லின் செல்வன் மாருதி! – இராஜினி மகாராஜா
  • எங்கே இறைவனைக் காணலாம்? – அ.இராமலிங்கம்
  • இந்து சமய உணர்வு – க.சிவசங்கரநாதன்
  • ஒரு தூய துறவியின் ஜாதகம் – விக்னேஸ்
  • பல்லாண்டு வாழ்க!
  • கவிதை: இப் புவி மீது வாழ்க நெடிது! - ஶ்ரீகுமாரி கதிரித்தம்பி
  • சித்தங்கேணி பெரியவளவு ஶ்ரீ மகாகணபதி பிள்ளையார் கோவில் – எஸ்.என்.நேசன்
  • காலத்தினால் செய்த உதவி… - ஶ்ரீ குமாரி கதிரித்தம்பி
  • பெண்ணின் பெருமை – க.வி.விக்னேஸ்வரன்
  • மாணவர் சந்நிதி: ஒரு சிறுவன் பார்வையில் சமய சமரசம்
  • மலர்த்தட்டு: துறவி தந்த விளக்கம் – சிவலிங்கம்
  • திருக்கோனேஸ்வரம் – விஜயரட்ணம் பிரதீபா
  • விதைத்த நெல்லும் சிவார்ப்பணம் ஆகியது! : இளையான் குடிமாற நாயனார் – இ.கஜாளினி
  • நபிநந்தி அடிகள் – ப.கோபிகா
  • தோன்றாத் துணையாகிய சாயி! – ஆர்.லவண்யா
  • தீபாவளித் திருநாளின் பயன் – அ.அருள்ரஞ்சன்
  • பொய்யனுக்கும் அருளிய மெய்யடியார் மெய்ப்பொருள் நாயனார் – அ.அருள்வதனா
  • செருக்கினை ஒழித்து நின்ற சிவராத்திரி – எஸ்.நிரூஷா
  • கூவல் குரைகடல் ஆமையும் - அர்ச்சனா
"https://noolaham.org/wiki/index.php?title=சந்நிதி_1998.01-03&oldid=341989" இருந்து மீள்விக்கப்பட்டது