பகுப்பு:சமூக மஞ்சரி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சமூக மஞ்சரி இதழ் 1960 ஆம் ஆண்டு அரையாண்டு இதழாக பேராதனையில் இருந்து  வெளிவந்தது.  சமூக விஞ்ஞா சஞ்சிகையாக இது வெளிவந்தது. இதன் ஆசிரியராக பேராதனை பல்கலைகழக மாணவன் அ.தவராஜா பெனடிக் செயற்பட்டார். பேராதனை பல்கலைகழக மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த இதழை வெளியீடு செய்தனர். அரசியல், புவியியல், தமிழ், தேசியம் சம்பந்தமான கட்டுரைகள் இடம்பெற்றன.

"சமூக மஞ்சரி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சமூக_மஞ்சரி&oldid=174685" இருந்து மீள்விக்கப்பட்டது