பகுப்பு:தென்றல் (யாழ்ப்பாணம்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

1978 காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான காலாண்டு செய்திப்பத்திரிகையாக தென்றல் காணப்படுகிறது. இதன் பிரதம ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் ருத்ரா அவர்கள் காணப்பட்டுள்ளார். உதவியாசிரியர்களாக எஸ்.வரதராஜா, எஸ்.ரஞ்ஜித் மற்றும் கே. சர்வானந்தா ஆகியோர் காணப்பட்டுள்ளனர்.இதனை yong centralites club வெளியீடு செய்துள்ளது. இதன் உள்ளடக்கங்களாக கட்டுரை, கவிதை, சிறுகதை, நெடுங்கதை முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"தென்றல் (யாழ்ப்பாணம்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.