பாதுகாவலன் 2015.11.22

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பாதுகாவலன் 2015.11.22
15526.JPG
நூலக எண் 15526
வெளியீடு கார்த்திகை 22, 2015
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க


உள்ளடக்கம்

  • நீர் இதனை ஆளுவதற்கு தகுதியானவர் என எண்ணுகிறோம்
  • வாடும் பயிர்களுக்கு மழைமேகம் போன்றவரே
  • "ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்"
  • நம் ஆயர் பணி வாழ்க
  • புனித பத்திரிசியார் கல்லூரியின் வளர்ச்சியில் புதிய ஆயரின் காத்திரமான பங்களிப்பு
  • "கலாபனைக் களத்தில் தடம் பதித்தீரே காலத்தால் அழியாதது நின் பணி"
  • வாழ்க பல்லாண்டு
  • குருக்களின் வாழ்வும் அருட் கலாநிதி. ஜஸ்ரின் பேணாட் அவர்களின் வாழ்வும்
  • யாழ்ப்பாண மறைமாவட்டம் ஒரு வரலாற்றுப் பார்வை பின்னணி தோற்றம் வளர்ச்சி - மங்களராஜா
  • "இரக்கத்தின் திருமுகம்" யூபிலி ஆண்டுத் திருமடல்
  • புனித பேதுறு பசிலிக்கா புனிதக் கதவின் சுவர் நீக்கப்பட்டது இரக்கத்தின் யூபிலிக்கான ஆயத்தம்
  • ஏன் ஆன்மாக்களுக்காகச் செபிக்க வேண்டும்
  • நற்கருணை ஆசீரின் பின்னரான இறைபுகழ்ச்சிகளில் மாற்றம்
  • வலைப்பாட்டுக் கிராமத்தைச் சேர்ந்த இளையோர்களுக்கு கண்டியில் நடைபெற்ற கருத்தரங்கும், சுற்றுலாப் பயணமும்
  • திருச்செபமாலைப் பேரணி
  • அல்லைப்பிட்டியில் நடைபெற்ற இளையோர் வாழ்வியல் கருத்தமர்வு
  • கல்விச் சுற்றுலா
  • வலைப்பாடு புனித அன்னம்மாள் பங்கின் மரியாயின் சேனையின் பிரசீடிய விழா
  • யாழ் மறைக்கோட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் புது அங்கத்தவர்கள்
  • இறுவெட்டு வெளியீடு
  • நித்திய இளைப்பாற்றியை ஆண்டவரே இவருக்கு அளித்தருளும்
  • இரக்கத்தின் ஆண்டு பற்றிய திருத்தந்தை எழுதிய இரக்கத்தின் திருமுகம் என்னும் திருமடலில் இரக்கத்தின் தூய கதவு பற்றித் திருத்தந்தை பின்வருமாறு குறிப்பிடுகிறார்
  • மீசாலைக் கிராமத்தில் மருதமடுச் செபமாலை மாதா ஆலயம் உருவான கதை - பிரான்சிஸ்
  • கிராமியக் கலைகளின் ஆற்றுகையும் ஆவணப்படுத்தலும் அவசியம்
  • கவிதை
    • பிரிவு
    • கண்ணீர் சிந்தும் கரம் போதும்
    • புதிய ஆயரை வாழ்த்துகின்றோம்
    • புதிய ஆயனை பாராட்ட வருவீர்களா? - கு.நவம்
    • புத்தொளி வீசும் பூஞ்சுடரே - சந்தியா பாலா
  • இறைபணியில் எங்கள் மீட்பர் பேரருட்திரு.ஐஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை - அன்ரன் இராஜயோகம்
  • திசையெங்கும் பணி பரப்பி உயர்ந்திடவே வாழ்த்துகின்றோம்
  • ஞான ஒளியை நாமமாய்க் கொண்டவரே அஞ்ஞானம் ஒழிந்திட ஆட்சி செய்வீர் - நாயகி
  • பேரருட்திரு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அடிகளார் (வாழ்த்துப்பாடல்) - செ.இராசநாயகம்
  • எம் ஆயரே வருக ஆசீர் தருக - சேரரூபன் ஷெர்வின்
  • அருட்பணி. பத்திநாதன் ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் புதிய குருமுதல்வராக புதிய ஆயரால் நியமனம்
  • ஓவியக் கண்காட்சி
"https://noolaham.org/wiki/index.php?title=பாதுகாவலன்_2015.11.22&oldid=174784" இருந்து மீள்விக்கப்பட்டது