வைகறை 2005.04.29

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.04.29
2160.JPG
நூலக எண் 2160
வெளியீடு சித்திரை 29, 2005
சுழற்சி மாதமிருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • பத்திரிகையாளர் சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டு கொலை
  • குபெக் மாகாணத்தில் பிரிவினைக்கு ஆதரவு அதிகரிக்கிறது
  • ஆனந்தசங்கரிக்கு ஏனிந்தக் கோபம்
  • கண்டதைச் சொல்கின்றேன்: பயன் தந்த திருமணம் - ஞானி
  • பொதுக் கட்டமைப்பு என்றால் என்னவென்று பிரதமர் ராஜபக்ஷவுக்குத் தெரியாதாம்
  • பொதுக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டால் சிங்கள இளைஞர் ஆயுதம் ஏந்துவராம் - ஹெல உறுமய எச்சரிக்கை
  • மேல் மாகாணசபை கலைப்பு ஜனாதிபதியின் அரசியல் வங்குரோத்தின் வெளிப்பாடு
  • இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம் கடத்தப்பட்டார் - புளொட் இளைஞன் மீது மனைவி சந்தேகம்
  • குருநாகலில் ரயில் - பஸ் விபத்தில் 37 பேர் பலி
  • சமாதான பேச்சிலும் பொதுக் கட்டமைப்பிலும் ஜனாதிபதி நேர்மையாக செயற்படவில்லை - சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு
  • எரிக் சொல்ஹெய்மின் வருகைகளும் தமிழ்த் தேசியத்தின் நெருக்கடிகளும்
  • பிரதமர் பிளேயர் பிரிட்டனை தவறாக வழி நடத்தியுள்ளார் - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
  • கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆதரவையும் கோருகிறார் பிரதமர் மாட்டின்
  • புதியரக ஏர்பஸ் விமானம் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது
  • லிபரல் ஆட்சி கவிழ்க்கப்படும் என்கிறார் Stephen Harper
  • பொதுக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படா விட்டல்...
  • ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினராகும் முயற்சியில் இந்தியா
  • மன்னிக்க வேண்டுகிறார் பிரதமர் மாட்டின்
  • என்.டி.பி. யின் தயவில் தொங்குகிறது லிபரல் அரசு
  • பாராளுமன்ற ஆசனங்களை எண்கின்றன அரசியல் கட்சிகள்
  • கோயில் தீர்த்த திருவிழாவில் துப்பாக்கிச் சூடு
  • ராஜீவ் காந்தி, பத்மநாபா கொலை குற்றச்சாட்டிலிருந்து விடுதலையான இரு இலங்கையர் நாடு திரும்ப அனுமதி
  • மலேசியாவின் அரச பாடசாலைகளில் விருப்புக்குரிய பாடமாக தமிழ் அறிமுகம்
  • ஈ.பி.ஆர்.எல்.எப் அங்கத்தவரும் பிரதேச சபை உறுப்பினருமான முருகேசு வரதராசா கல்லடியில் கொலை
  • மட்டக்களப்பில் படுகொலை
  • பொதுக் கட்டமைப்பு இன்றி எதுவும் செய்ய இயலாது! - மனோ தித்தவெல்ல
  • யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை பீடம் 2 ஆம் திகதி ஆரம்பம்!
  • வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் 2 - யாஷீர் அராஃபாட்
  • சமூகம்:
    • நல்ல விமர்சனம் - சோம. வள்ளியப்பன்
    • கடமையை செய்
  • திரையும் இசையும்
  • வெக்ரோன் தொலைக்காட்சி நிறுத்தப்பட்டது
  • கொல்லப்பட்ட மருத்துவ பேராசிரியர் றாஜினி திரணகம பற்றிய விவரணப் படம்
  • சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 3.2, 4.1: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
  • சிறுகதை: ஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது! - என்.எஸ். நடேசன்
  • சென்றவாரத் தொடர்ச்சி: தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி 6.2 - சி.ஜெயபாரதன்
  • கவிதைப் பொழில்: முந்தைய சூழல் ஒன்றுக்காய் - றகுமான் ஏ. ஜமீல்
  • சிறுவர் வட்டம்:
    • கவலை இல்லாத மனிதன்
    • அதிசய நீருற்று
    • இது தான் அறிவு
    • நகைச்சுவை உணர்வு
    • தெரிந்து கொள்ளுங்கள்
  • விளையாட்டு:
    • சான் மரினோ பார்முலா காரோட்டப் போட்டி ஸ்பெயினின் அலோன்சா வெற்றி
    • 3 ஆவது டெஸ்டில் மே.இந்தியத் தீவுகள் படு தோல்வி
    • துடுப்பாட்டம் - லாரா : பந்துவீச்சு - மெக்ராத் :ஐ.சி.சி தரவரிசைப் பட்டியலில் முதலிடங்கள்
    • சச்சினால் முன்னரைப் போல இனி ஆட முடியாது
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.04.29&oldid=233415" இருந்து மீள்விக்கப்பட்டது