ஆளுமை:அந்திரிசுப்பிள்ளை

From நூலகம்
Name அந்திரிசுப்பிள்ளை
Birth
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அந்திரிசுப்பிள்ளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். 19 ஆம் நூற்றாண்டில் பிறந்த இவர் 'அழுங்கல் ஒப்பாரி' என்னும் நூலை 1893 இல் இயற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 07