ஆளுமை:அன்ரூ முத்தையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அன்ரூ முத்தையா
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்ரூ முத்தையா ஒரு சினிமாக் கலைஞர். இவர் 1951 இல் கந்தானையில் எஸ். எம். நாயகம் சுந்தரா சவுண்ட் ஸ்ரூடியோவை ஆரம்பித்தார். இது இலங்கையின் முதலாவது ஸ்ரூடியோ எனப்படுகிறது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளில் ஏறத்தாழ 100 படங்கள் தயாரிக்கப்பட்டன. இவர் தயாரித்த முதலாவது சிங்களப்படம் செகய என்பதாகும். தொடர்ந்து பல படங்களை இயக்கிய இவர், 1973 இல் ஹொப்பலு ஹண்ட் என்ற திரைப்படத்தைக் கடைசியாக இயக்கினார்.


வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 39-42
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அன்ரூ_முத்தையா&oldid=192923" இருந்து மீள்விக்கப்பட்டது