ஆளுமை:இராசதுரை, சந்திரசேகரம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:42, 21 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசதுரை
தந்தை சந்திரசேகரம்
பிறப்பு 1916.10.12
ஊர் மாதனை, பருத்தித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசதுரை, சந்திரசேகரம் (1916.10.12 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மாதனையைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை சந்திரசேகரம். தனது சகோதரன் அண்ணாவியார் செல்லத்துரை அவர்களிடம் நாடகக்கலையைப் பயின்று 1922 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியை ஆரம்பித்தார்.

நானூறுக்கும் மேற்பட்ட இசை நாடகங்களில் நடித்ததுடன் கர்நாடக சங்கீதத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் ஆலயங்கள் பலவற்றிலும் இவர் பண்ணிசை பாடியுள்ளார்.

இவரது கலைச்சேவையைப் பாராட்டி கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷண விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 130