ஆளுமை:இராமலிங்கப்பிள்ளை, வயிரவமுத்து உடையார்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:14, 30 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமலிங்கப்பிள்ளை
தந்தை வயிரவமுத்து உடையார்
பிறப்பு
இறப்பு 1885.02.16
ஊர் சுதுமலை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமலிங்கப்பிள்ளை, வயிரவமுத்து உடையார் ( - 1885.02.16) யாழ்ப்பாணம், சுதுமலையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வயிரவமுத்து உடையார். இவர் நவாலியூர் கா.முத்துக்குமாரபிள்ளையிடம் தமிழிலக்கண இலக்கியங்களைக் கற்றார். ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் புலமை உடையவர். பல புராணங்களுக்குப் பொருள் கூறுவதிலும் வல்லவர். இவர் சங்களையந்தாதி, மாணிக்கவாசகர் விலாசம், நளச்சக்கரவர்த்தி விலாசம் போன்ற நூல்களையும், வேறு பல தனிக்கவிகளையும் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 190
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 212
  • நூலக எண்: 963 பக்கங்கள் 45