"ஆளுமை:கணேஸ், சின்னதம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கணேஸ், சின்னதம்பி|
+
பெயர்=கணேஸ்|
 
தந்தை=சின்னதம்பி|
 
தந்தை=சின்னதம்பி|
 
தாய்=சின்னம்மா|
 
தாய்=சின்னம்மா|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சின்னதம்பி கணேஸ் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வைத்தியர். இவர் ஆரம்பக் கல்வியை புங்குடுதீவு ஶ்ரீ சண்முகநாதன் வித்தியாலயத்திலும் உயர்கல்வியைத் திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் பயின்றார்.  1951இல் தமிழ் எஸ்.எஸ்.சி. பரீட்சையில் சித்தி பெற்றதோடு  கும்பகோணத்தில் நடைப்பெற்ற வைத்திய பயிற்சியில் கலந்து கொண்டு பரீட்சையில் சித்தி பெற்றார்.  இலங்கை வைத்தியக் கல்லூரியிலும் பயின்று L.A.M.P. என்னும் பட்டத்தைப் பெற்று பதிவு செய்யப்பட்ட மருத்துவரானார்.
+
சின்னதம்பி கணேஸ் (1931.09.22) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வைத்தியர். இவர் ஆரம்பக் கல்வியைப் புங்குடுதீவு ஶ்ரீ சண்முகநாதன் வித்தியாலயத்திலும் உயர்கல்வியைத் திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் பயின்றார்.  1951 இல் தமிழ் எஸ்.எஸ்.சி. பரீட்சையில் சித்தி பெற்றதோடு, கும்பகோணத்தில் நடைபெற்ற வைத்தியப் பயிற்சியில் கலந்து கொண்டு பரீட்சையில் சித்தி பெற்றார்.  இலங்கை வைத்தியக் கல்லூரியிலும் பயின்று L.A.M.P. என்னும் பட்டத்தைப் பெற்று பதிவு செய்யப்பட்ட மருத்துவரானார்.
  
ஆரம்பத்தில் புங்குடுதீவு அம்மா கடைச் சந்தியில் மருத்துவ நிலையத்தை(கிளினிக்) நடாத்திய இவர் பின்பு போக்கத்தையடியில் பெரியதோர் மருத்துவ நிலையத்தை நிறுவி 1958 முதல் புங்குடுதீவு மக்களுக்கு மருத்துவ சேவையாற்றினார்.  
+
ஆரம்பத்தில் புங்குடுதீவு அம்மா கடைச் சந்தியில் மருத்துவ நிலையத்தை (கிளினிக்) நடாத்திய இவர், பின்பு போக்கத்தையடியில் பெரிய மருத்துவ நிலையத்தை நிறுவி 1958 முதல் புங்குடுதீவு மக்களுக்கு மருத்துவ சேவையாற்றினார்.  
  
1960 - 1964 காலப்பகுதியில் புங்குடுதீவின் கிராம சபையில் 9ஆம் வட்டார உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இவர் 1964ஆம் ஆண்டு தொடக்கம் 10 ஆண்டுகள் புங்குடுதீவு மத்தி - கிழக்கு கிராம முன்னேற்றச் சங்கங்களின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு கடமையாற்றினார்.  இவருக்கு 1974ஆம் ஆண்டு யாழ்  மாவட்ட சமாதான நீதவான் பட்டம் வழங்கப்பட்டு இதே ஆண்டு கிராமோதய சபைத் தலைவராகவும்பின்பு பிரதேச சபைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு பல சேவைகள் ஆற்றினார்1960ஆம்  ஆண்டு ''புங்குடுதீவு ஈஸ்வரன் விளையாட்டுக் கழகம்'' என்ற அமைப்பை ஏற்படுத்தி பல வீரர்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.
+
1960 - 1964 காலப்பகுதியில் புங்குடுதீவின் கிராம சபையில் 9 ஆம் வட்டார உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட இவர், 1964 ஆம் ஆண்டு தொடக்கம் 10 ஆண்டுகள் புங்குடுதீவு மத்தி - கிழக்குக் கிராம முன்னேற்றச் சங்கங்களின் தலைவராகக் கடமையாற்றினார்.  இவருக்கு 1974 ஆம் ஆண்டு யாழ்  மாவட்ட சமாதான நீதவான் பட்டம் வழங்கப்பட்டது. அதே ஆண்டு கிராமோதய சபைத் தலைவராகவும் பின்பு பிரதேச சபைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்1960 ஆம் ஆண்டு ''புங்குடுதீவு ஈஸ்வரன் விளையாட்டுக் கழகம்'' என்ற அமைப்பை ஏற்படுத்திப் பல வீரர்களை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|227}}
 
{{வளம்|11649|227}}

00:21, 29 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கணேஸ்
தந்தை சின்னதம்பி
தாய் சின்னம்மா
பிறப்பு 22.09.1931
ஊர் புங்குடுதீவு
வகை வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னதம்பி கணேஸ் (1931.09.22) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வைத்தியர். இவர் ஆரம்பக் கல்வியைப் புங்குடுதீவு ஶ்ரீ சண்முகநாதன் வித்தியாலயத்திலும் உயர்கல்வியைத் திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் பயின்றார். 1951 இல் தமிழ் எஸ்.எஸ்.சி. பரீட்சையில் சித்தி பெற்றதோடு, கும்பகோணத்தில் நடைபெற்ற வைத்தியப் பயிற்சியில் கலந்து கொண்டு பரீட்சையில் சித்தி பெற்றார். இலங்கை வைத்தியக் கல்லூரியிலும் பயின்று L.A.M.P. என்னும் பட்டத்தைப் பெற்று பதிவு செய்யப்பட்ட மருத்துவரானார்.

ஆரம்பத்தில் புங்குடுதீவு அம்மா கடைச் சந்தியில் மருத்துவ நிலையத்தை (கிளினிக்) நடாத்திய இவர், பின்பு போக்கத்தையடியில் பெரிய மருத்துவ நிலையத்தை நிறுவி 1958 முதல் புங்குடுதீவு மக்களுக்கு மருத்துவ சேவையாற்றினார்.

1960 - 1964 காலப்பகுதியில் புங்குடுதீவின் கிராம சபையில் 9 ஆம் வட்டார உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட இவர், 1964 ஆம் ஆண்டு தொடக்கம் 10 ஆண்டுகள் புங்குடுதீவு மத்தி - கிழக்குக் கிராம முன்னேற்றச் சங்கங்களின் தலைவராகக் கடமையாற்றினார். இவருக்கு 1974 ஆம் ஆண்டு யாழ் மாவட்ட சமாதான நீதவான் பட்டம் வழங்கப்பட்டது. அதே ஆண்டு கிராமோதய சபைத் தலைவராகவும் பின்பு பிரதேச சபைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார். 1960 ஆம் ஆண்டு புங்குடுதீவு ஈஸ்வரன் விளையாட்டுக் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்திப் பல வீரர்களை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 227