ஆளுமை:குந்தவை, சடாச்சரதேவி

From நூலகம்
Name குந்தவை, சடாச்சரதேவி
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குந்தவை, சடாச்சரதேவி எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர், ஆனந்த விகடனில் சிறுமைக்கண்டு பொங்குவாய் என்ற முத்திரைக் கதையை எழுதியிருந்தார். அத்துடன் யோகம் இருக்கிறது, பெயர்வு, வல்லைவெளி, திருவோடு இணக்கம், மீட்சி, தன்மானம் சிறுகதைகளை எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 10174 பக்கங்கள் 31