"ஆளுமை:சதாசிவபண்டிதர், நமச்சிவாயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சதாசிவபண்டிதர்|
 
பெயர்=சதாசிவபண்டிதர்|
 
தந்தை=நமச்சிவாயம்|
 
தந்தை=நமச்சிவாயம்|

00:21, 26 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சதாசிவபண்டிதர்
தந்தை நமச்சிவாயம்
பிறப்பு
ஊர் வண்ணார்பண்ணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சதாசிவபண்டிதர் , நமச்சிவாயம். யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை நமச்சிவாயம். வண்ணையந்தாதி, வண்ணைநகரூஞ்சல், சிங்கைநகரந்தாதி ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளதோடு பல சித்திரக் கவிகளையும் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 197
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 230-231
  • நூலக எண்: 963 பக்கங்கள் 101