ஆளுமை:சுகந்தினி, சுதர்சன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுகந்தினி சுதர்சன்
பிறப்பு
ஊர்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருமதி. சுகந்தனி சுதர்சன் அவர்கள் சிறந்த எழுத்தாளராக கவிதைகள், சிறுகதைகளை ஆக்கியுள்ளார். இவருடைய படைப்புக்களில் மனிதநேயமே பேசுபொருளாய் அமைந்திருக்கும். இவற்றுக்கும் அப்பால் ஒரு ஓவியக் கலைஞராகவும் மிளிர்கின்றார். ஜேர்மனியில் இருந்து வெளிவரும் வெற்றிமணி பத்திரிகையில் ஆக்கங்களை படைத்துள்ளவர்களின் உருவத்தை ஓவியமாக்கி அவற்றுக்கான கவிதைக்ளையும் வடித்து வெற்றிமணியின் வெள்ளிவிழாவின் போது வெளியிட்டுவைத்துள்ளார். இவ் ஆற்றலிலை கெளரவிக்கும் முகமாக வெற்றிமணி பத்திரிகை இவருக்கு 'கவிக்குயில்' எனும் பட்டத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 586-587