"ஆளுமை:தில்லைச்சிவன், தில்லையம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=தில்லைச்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:37, 5 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | தில்லைச்சிவன் |
தந்தை | தில்லையம்பலம் |
தாய் | பொன்னம்மையார் |
பிறப்பு | 1928.01.05 |
ஊர் | சரவணை |
வகை | புலவர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தில்லையம்பலம் சிவசாமி (1928 தை, 05) சரவணையூரைச் சேர்ந்தவர். இவர் ஆசிரியராகவும், அதிபராகவும் பணி புரிந்துள்ளார். இவரது கவிதைகள் வீரகேசரி, முகிழ்த்தது முகில், மின்னொளி, வீரன் போன்ற பல பத்திரிகைகளில் வெளியாகின. தீவிர தமிழரசு தொண்டனாகவும் காணப்பட்டார். இவரது பக்திக்கு எடுத்துக்காட்டாக பள்ளம் புலத்து முருகன் பேரில் ஒரு பதிகமும், ஐயனார் பேரில் ஐயனார் அருள் வேட்டலும் திருவூஞ்சலும் என்ற நூலும் இவரால் பாடப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 270-273