ஆளுமை:பிறேமலதா, பஞ்சாட்சரம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:17, 19 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பிறேமலதா, ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிறேமலதா, பஞ்சாட்சரம்
தந்தை -
தாய் -
பிறப்பு -
ஊர் சாவகச்சேரி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிறேமலதா, பஞ்சாட்சரம் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் மேற்படிப்பை மேற்கொண்ட இவர் புலம் பெயர்ந்து லண்டனில் ஹரோவில் வாழ்ந்து வருகின்றார். இவர் புதுக்கவிதைகளை எழுதுவதில் நிறைந்த ஆர்வம் கொண்டுள்ளார். ‘தாய்மேல் ஆணை’ என்னும் இவரது கவிதைத் தொகுப்பை 2004ம் ஆண்டில் வெளிவந்துள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.


வெளி இணைப்புக்கள்