ஆளுமை:மாதவி, சிவலீலன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:19, 10 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மாதவி, சசீல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாதவி, சசீலன்
தந்தை -
தாய் -
பிறப்பு -
இறப்பு -
ஊர் -
வகை யாழ்ப்பாணம்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாதவி, சசீலன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்ற இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக்கலை பயின்று, முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றவர். முதுகலைமாணிப் பட்டதிற்காகக் ‘கம்பராமாயணக் கதையமைப்பும் கட்டமைப்பும்’ என்னும் ஆய்வேட்டையும் யாழ் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்திருக்கின்றார். தற்போது புலம் பெயர்ந்து லண்டனில் வசித்து வருகின்றார்.மேலும் லண்டன் தமிழ் நிலையத்தில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். ‘'பொன்னாலைக் கிருஷ்ணப்பிள்ளையின் பாடல்கள் - ஓர் ஆய்வு'’ என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மாதவி,_சிவலீலன்&oldid=316102" இருந்து மீள்விக்கப்பட்டது