"ஆளுமை:ஹனிபா, நூர்முஹம்மத் லெப்பை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஹனிபா, என். எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
 
பெயர்=ஹனிபா, என். எம். |
 
பெயர்=ஹனிபா, என். எம். |
தந்தை=|
+
தந்தை=நூர்முஹம்மத் லெப்பை|
தாய்=|
+
தாய்=ஜெமிலா உம்மா|
 
பிறப்பு=1929|
 
பிறப்பு=1929|
 
இறப்பு=1993.12.25|
 
இறப்பு=1993.12.25|
வரிசை 11: வரிசை 11:
  
  
ஹனிபா (1929 - 1993, டிசம்பர் 25) ஓர் எழுத்தாளர். கண்டியை சேர்ந்தவர். ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். சிறுகதைகள், நாவல்கள் என்பனவற்றினை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழகேசரி, வீரகேசரி, சுதந்திரன் போன்ற பத்திரிகைளில் வெளிவந்தன. மாமா எனும் பெயரில் அதிகம் பிரபல்யம் அடைந்த இவர் சமூக சேவைகளையும் செய்துள்ளார். கதாசிரியர், கவித்தாரகை எனும் பட்டம் பெற்றவர்
+
ஹனிபா (1929 - 1993, டிசம்பர் 25) கண்டியை சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நூர்முஹம்மத் லெப்பை; தாய் ஜெமிலா உம்மா.  
 +
ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். சிறுகதைகள், நாவல்கள் என்பனவற்றினை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழகேசரி, வீரகேசரி, சுதந்திரன் போன்ற பத்திரிகைளில் வெளிவந்தன. மாமா எனும் பெயரில் அதிகம் பிரபல்யம் அடைந்த இவர் சமூக சேவைகளையும் செய்துள்ளார். கதாசிரியர், கவித்தாரகை எனும் பட்டம் பெற்றவர்
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1672|21-23}}
 
{{வளம்|1672|21-23}}
 
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 

02:41, 19 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஹனிபா, என். எம்.
தந்தை நூர்முஹம்மத் லெப்பை
தாய் ஜெமிலா உம்மா
பிறப்பு 1929
இறப்பு 1993.12.25
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஹனிபா (1929 - 1993, டிசம்பர் 25) கண்டியை சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நூர்முஹம்மத் லெப்பை; தாய் ஜெமிலா உம்மா. ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். சிறுகதைகள், நாவல்கள் என்பனவற்றினை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழகேசரி, வீரகேசரி, சுதந்திரன் போன்ற பத்திரிகைளில் வெளிவந்தன. மாமா எனும் பெயரில் அதிகம் பிரபல்யம் அடைந்த இவர் சமூக சேவைகளையும் செய்துள்ளார். கதாசிரியர், கவித்தாரகை எனும் பட்டம் பெற்றவர்

வளங்கள்

  • நூலக எண்: 1672 பக்கங்கள் 21-23