"இன்னொன்றைப் பற்றி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(10 பயனர்களால் செய்யப்பட்ட 29 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{நூல்|  
+
{{நூல்|
 +
  நூலக எண்    = 019|
 
   தலைப்பு            =  '''இன்னொன்றைப் பற்றி''' |
 
   தலைப்பு            =  '''இன்னொன்றைப் பற்றி''' |
   படிமம்          =  [[படிமம்:019.jpg|150px]] |
+
   படிமம்          =  [[படிமம்:019.JPG‏‎|150px]] |
   ஆசிரியர்      =  சி. சிவசேகரம் |  
+
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:சிவசேகரம், சிவானந்தம்|சிவசேகரம், சிவானந்தம்]] |  
   வகை               = கவிதை |
+
   வகை=தமிழ்க் கவிதைகள்|
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
   பதிப்பகம்          =  தேசிய கலை இலக்கியப் பேரவை |
+
   பதிப்பகம்          =  [[:பகுப்பு:தேசிய கலை இலக்கியப் பேரவை|தேசிய கலை இலக்கியப் பேரவை]] |
   பதிப்பு              = 2003 |
+
   பதிப்பு              = [[:பகுப்பு:2003|2003]] |
   பக்கங்கள்          = - |
+
   பக்கங்கள்          = viii + 51 |  
  பதிப்புரிமை      =  ஆசிரியருடையது |
 
மின்னூல் = http://noolaham.net/library/books/01/19/19.htm|
 
மின்படி = http://noolaham.net/library/books/01/19/19.pdf|
 
 
}}
 
}}
 +
 +
=={{Multi|வாசிக்க|To Read}}==
 +
* [http://noolaham.net/project/01/19/19.htm இன்னொன்றைப் பற்றி (118 KB)]
 +
* [http://noolaham.net/project/01/19/19.pdf இன்னொன்றைப் பற்றி (1.32 MB)] {{P}}
 +
 +
=={{Multi| நூல் விபரம்|Book Description }}==
 +
கவிஞர் சி.சிவசேகரத்தின் கவிதைகள் ஈழத்துத் தமிழர் சமூகத்தில் மட்டுமன்றி தமிழிலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் இனம், மதம். பிரதேசம், பால் எல்லைக்கள் உட்பட்டும் அவ்வெலைகளைத் தாண்டியும் வர்க்க ஒளியில் உண்மையைத் தேடும் ஆற்றல் பெற்ற இவரது கவிதைகள் சமகாலத் தமிழிலக்கிய உலகில் சமூக அசைவுக்கு உந்துவிசை கொடப்பனவாகவும் அமைகின்றன.  கவிதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி வடிவ மாற்றங்களிலும்  புதிய பரிமாணங்களைத் தொடுவதனை இவரது கவிதைகளைத் தொடர்ந்த படிப்போர் உணரமுடியும். கருத்து நுணக்கங்களினூடாக கவித்துவச் சிறப்பை வாசகர்களுடன் பரிமாறும் ஆற்றல் இவரத கவிதைகளில் நாம் காணலாம்.
 +
 +
 +
'''பதிப்பு விபரம்''' <br/>
 +
இன்னொன்றைப் பற்றி. சி.சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏஷியன் புக்ஸ், வசந்தம் லிமிற்றெட், 44, 3வது மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, ஜுன் 2003. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு).
 +
viii + 51 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5*14.5 சமீ. ISBN 955-5637-18-1.
 +
 +
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (தொகுதி 5)
 +
 +
 +
[[பகுப்பு:சிவசேகரம், சிவானந்தம்]]
 +
[[பகுப்பு:2003]]
 +
[[பகுப்பு:தேசிய கலை இலக்கியப் பேரவை]]
 +
 +
[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]]

03:45, 3 அக்டோபர் 2022 இல் கடைசித் திருத்தம்

இன்னொன்றைப் பற்றி
019.JPG
நூலக எண் 019
ஆசிரியர் சிவசேகரம், சிவானந்தம்
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தேசிய கலை இலக்கியப் பேரவை
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் viii + 51

வாசிக்க

நூல் விபரம்

கவிஞர் சி.சிவசேகரத்தின் கவிதைகள் ஈழத்துத் தமிழர் சமூகத்தில் மட்டுமன்றி தமிழிலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் இனம், மதம். பிரதேசம், பால் எல்லைக்கள் உட்பட்டும் அவ்வெலைகளைத் தாண்டியும் வர்க்க ஒளியில் உண்மையைத் தேடும் ஆற்றல் பெற்ற இவரது கவிதைகள் சமகாலத் தமிழிலக்கிய உலகில் சமூக அசைவுக்கு உந்துவிசை கொடப்பனவாகவும் அமைகின்றன. கவிதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி வடிவ மாற்றங்களிலும் புதிய பரிமாணங்களைத் தொடுவதனை இவரது கவிதைகளைத் தொடர்ந்த படிப்போர் உணரமுடியும். கருத்து நுணக்கங்களினூடாக கவித்துவச் சிறப்பை வாசகர்களுடன் பரிமாறும் ஆற்றல் இவரத கவிதைகளில் நாம் காணலாம்.


பதிப்பு விபரம்
இன்னொன்றைப் பற்றி. சி.சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏஷியன் புக்ஸ், வசந்தம் லிமிற்றெட், 44, 3வது மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, ஜுன் 2003. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு). viii + 51 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5*14.5 சமீ. ISBN 955-5637-18-1.

-நூல் தேட்டம் (தொகுதி 5)

"https://noolaham.org/wiki/index.php?title=இன்னொன்றைப்_பற்றி&oldid=528841" இருந்து மீள்விக்கப்பட்டது