கம்பராமாயணம் திருவடி சூட்டு படலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கம்பராமாயணம் திருவடி சூட்டு படலம்
68370.JPG
நூலக எண் 68370
ஆசிரியர் துரைசிங்கம், த.
நூல் வகை பாட நூல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஸ்ரீ லங்கா புத்தகசாலை
வெளியீட்டாண்டு 1995
பக்கங்கள் 174

வாசிக்க

உள்ளடக்கம்

  • பதிப்புரை – பதிப்பாளர்
  • கம்பராமாயணம் – அயோத்திய காண்டம்
  • திருவடி சூட்டு படலம்
  • இப்படலத்துக் கூறிய பொருள்
  • திருவடி சூட்டு படலம்
    • பரதன் பரத்துவாச முனிவனை வணங்க முனிவன் ஆசி கூறல்
    • அரசு புரியாது சடைமுடியுடன் வரக்காரணம் யாது? எனப் பரத்துவாச முனிவன் பரதனை வினாவுதல்
  • பரதன் தான் வருங் காரணங் கூறுதல்
    • பரதன் மொழியைக் கேட்டு முனிவர்கள் மனங்குளிர்தல்
    • பரதன் சேனைக்கும் உடன் வந்தோர்க்கும் பரத்துவாச விருந்தளித்தல்
    • சேனையோர் தம் முன்னை நிலைமை மறந்து பெருமகிழ்ச்சியில் மூழ்கியிருத்தல்
    • பரதனுடைய சேனையோர் இன்பம் நுகர்ந்தமை
    • பரதனது அப்போதைய நிலை
    • கதிரவன் தோன்றுதல்
    • பரதன் படைகள் தம் நிலை அடைதல்
    • பரதன் சேனை பாலை நிலத்தை அடைதல்
    • பரதன் படைகள் சித்திர கூடத்தை அடைதல்
    • பரதன் சேனை எழுச்சி கண்டு இலக்குவன் சீற்றமடைதல்
    • இலக்குவன் சீற்றத்துடன் இராமனை அடைந்து கூறத் தொடங்குதல்
    • இலக்குவன் போர்க்கோலம் பூண்டு வீர உரை பகர்தல்
    • இலக்குவன் வீர உரை
    • கடுஞ் சீற்றங்கொண்ட இலக்குவனுக்கு இராமன் சமாதானம் கூறுதல்
    • பரதன் சேனையை நிறுத்திவிட்டுத் தம்பியோடு இராமனை நெருங்குதல்
    • இராமன் பரதன் உருவத்தை முடிய நோக்குதல்
    • இலக்குவன் நிலை மாறி நிற்றல்
    • பரதன் இராமனின் திருவடி வணங்குதல்
    • இராமன் பரதனைக் கண்டு கண்ணீர் பெருக்குதல்
    • இராமன் தந்தையின் நலம் விசாரித்தல்
    • தயரதன் இறந்த செய்தியைப் பரதன் தெரிவித்தல்
    • தந்தையின் மரணம் கேட்டு இராமன் தரையில் விழுந்திடல்
    • இராமன் புலம்பத் தொடங்குதல்
    • இராமனைத் தம்பிமார் தாங்க வசிட்டன் தேற்றுதல்
    • முனிவர்களும் மற்றோரும் வந்து சேர்ந்தமை
    • வசிட்டன் இராமனை நோக்கிக் கூறுதல்
    • தந்தைக்கு நீர்க்கடன் செய்யுமாறு வசிட்டன் கூறுதல்
    • இராமன் நீர்க்கடன் செய்து மீளுதல்
    • பரதன் சீதையின் பாதங்களில் வீழ்ந்து புலம்புதல்
    • பரதனது துயரம்
    • இராமன் சீதைக்குத் தந்தை இறந்தமை கூறுதல்
    • சீதையின் துக்கம்
    • முனிபத்தினியர் சீதையை நீராட்டி இராமனிடம் சேர்த்தல்
    • தாயரோடு சுமந்திரன் வருதல்
    • இராமனும் தாயரும் அழ யாவரும் அழுதல்
    • தாய்மார் சிதையைத் தழுவி வருந்தி நிற்றல்
    • அனைவரும் இராமனை வந்தடைதல்
    • சூரியன் மறைதல்
    • யாவரும் சூழ இருக்க இராமன் பரதனை வினாவுதல்
    • பரதன் தன் கருத்தை உரைத்தல்
    • பரதன் வேண்டுகோளை இராமன் மறுத்துரைத்தல்
    • பரதன் யாந்தர நீ முடிசூட்டு என இராமனை வேண்டல்
    • பரதனை அரசாட்சி ஏற்குமாறு இராமன் ஆணையிடல்
    • இராமன் வசிட்டனை வணங்கி தன்நிலை விளக்கல்
    • பரதன் தானும் காடு உறைவதாகக் கூறுதல்
    • தேவர்கள் கூடி ஆராய்தல்
    • வானவர் உரைப்படி பரதனை இராமன் அரசாள ஆணையிடுதல்
    • பரதன் உடன்படுதல்
    • பரதன் கருத்திற்கு இராமன் இசைதல்
    • இராமனிடம் திருவடிகளைப் பரதன் வேண்டிப்பெறல்
    • திருவடி நிலையைச் சூடிய வண்ணம் பரதன் தொழுது மீளுதல்
    • யாவரும் மீளுதல்
    • இராமன் பாதுகை ஆட்சி நடத்தப் பரதன் நந்தியம் பதியிடை வதிதல்
    • இராமன் தெந்திசை நோக்கி வழிக் கொள்ளுதல்
  • பயிற்சி வினாக்கள்[