கம்பராமாயணம் திருவடி சூட்டு படலம்

From நூலகம்
கம்பராமாயணம் திருவடி சூட்டு படலம்
68370.JPG
Noolaham No. 68370
Author துரைசிங்கம், த.
Category பாட நூல்
Language தமிழ்
Publisher ஸ்ரீ லங்கா புத்தகசாலை
Edition 1995
Pages 174

To Read

Contents

  • பதிப்புரை – பதிப்பாளர்
  • கம்பராமாயணம் – அயோத்திய காண்டம்
  • திருவடி சூட்டு படலம்
  • இப்படலத்துக் கூறிய பொருள்
  • திருவடி சூட்டு படலம்
    • பரதன் பரத்துவாச முனிவனை வணங்க முனிவன் ஆசி கூறல்
    • அரசு புரியாது சடைமுடியுடன் வரக்காரணம் யாது? எனப் பரத்துவாச முனிவன் பரதனை வினாவுதல்
  • பரதன் தான் வருங் காரணங் கூறுதல்
    • பரதன் மொழியைக் கேட்டு முனிவர்கள் மனங்குளிர்தல்
    • பரதன் சேனைக்கும் உடன் வந்தோர்க்கும் பரத்துவாச விருந்தளித்தல்
    • சேனையோர் தம் முன்னை நிலைமை மறந்து பெருமகிழ்ச்சியில் மூழ்கியிருத்தல்
    • பரதனுடைய சேனையோர் இன்பம் நுகர்ந்தமை
    • பரதனது அப்போதைய நிலை
    • கதிரவன் தோன்றுதல்
    • பரதன் படைகள் தம் நிலை அடைதல்
    • பரதன் சேனை பாலை நிலத்தை அடைதல்
    • பரதன் படைகள் சித்திர கூடத்தை அடைதல்
    • பரதன் சேனை எழுச்சி கண்டு இலக்குவன் சீற்றமடைதல்
    • இலக்குவன் சீற்றத்துடன் இராமனை அடைந்து கூறத் தொடங்குதல்
    • இலக்குவன் போர்க்கோலம் பூண்டு வீர உரை பகர்தல்
    • இலக்குவன் வீர உரை
    • கடுஞ் சீற்றங்கொண்ட இலக்குவனுக்கு இராமன் சமாதானம் கூறுதல்
    • பரதன் சேனையை நிறுத்திவிட்டுத் தம்பியோடு இராமனை நெருங்குதல்
    • இராமன் பரதன் உருவத்தை முடிய நோக்குதல்
    • இலக்குவன் நிலை மாறி நிற்றல்
    • பரதன் இராமனின் திருவடி வணங்குதல்
    • இராமன் பரதனைக் கண்டு கண்ணீர் பெருக்குதல்
    • இராமன் தந்தையின் நலம் விசாரித்தல்
    • தயரதன் இறந்த செய்தியைப் பரதன் தெரிவித்தல்
    • தந்தையின் மரணம் கேட்டு இராமன் தரையில் விழுந்திடல்
    • இராமன் புலம்பத் தொடங்குதல்
    • இராமனைத் தம்பிமார் தாங்க வசிட்டன் தேற்றுதல்
    • முனிவர்களும் மற்றோரும் வந்து சேர்ந்தமை
    • வசிட்டன் இராமனை நோக்கிக் கூறுதல்
    • தந்தைக்கு நீர்க்கடன் செய்யுமாறு வசிட்டன் கூறுதல்
    • இராமன் நீர்க்கடன் செய்து மீளுதல்
    • பரதன் சீதையின் பாதங்களில் வீழ்ந்து புலம்புதல்
    • பரதனது துயரம்
    • இராமன் சீதைக்குத் தந்தை இறந்தமை கூறுதல்
    • சீதையின் துக்கம்
    • முனிபத்தினியர் சீதையை நீராட்டி இராமனிடம் சேர்த்தல்
    • தாயரோடு சுமந்திரன் வருதல்
    • இராமனும் தாயரும் அழ யாவரும் அழுதல்
    • தாய்மார் சிதையைத் தழுவி வருந்தி நிற்றல்
    • அனைவரும் இராமனை வந்தடைதல்
    • சூரியன் மறைதல்
    • யாவரும் சூழ இருக்க இராமன் பரதனை வினாவுதல்
    • பரதன் தன் கருத்தை உரைத்தல்
    • பரதன் வேண்டுகோளை இராமன் மறுத்துரைத்தல்
    • பரதன் யாந்தர நீ முடிசூட்டு என இராமனை வேண்டல்
    • பரதனை அரசாட்சி ஏற்குமாறு இராமன் ஆணையிடல்
    • இராமன் வசிட்டனை வணங்கி தன்நிலை விளக்கல்
    • பரதன் தானும் காடு உறைவதாகக் கூறுதல்
    • தேவர்கள் கூடி ஆராய்தல்
    • வானவர் உரைப்படி பரதனை இராமன் அரசாள ஆணையிடுதல்
    • பரதன் உடன்படுதல்
    • பரதன் கருத்திற்கு இராமன் இசைதல்
    • இராமனிடம் திருவடிகளைப் பரதன் வேண்டிப்பெறல்
    • திருவடி நிலையைச் சூடிய வண்ணம் பரதன் தொழுது மீளுதல்
    • யாவரும் மீளுதல்
    • இராமன் பாதுகை ஆட்சி நடத்தப் பரதன் நந்தியம் பதியிடை வதிதல்
    • இராமன் தெந்திசை நோக்கி வழிக் கொள்ளுதல்
  • பயிற்சி வினாக்கள்[