சரிநிகர் 1997.12.04 (136)

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:30, 7 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1997.12.04 (136)
5568.JPG
நூலக எண் 5568
வெளியீடு டிச 04 - 17 1997
சுழற்சி மாதம் மூன்று முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • கல்வியைக் காப்பாற்றுங்கள்! - நேசன்
  • அபிவிருத்திக்குத் தடை! - நேசன்
  • மின்சார அளெசகரியம்!
  • திருடர்களுக்கு விடுதலை - பரமர்
  • பிரபா சொன்னதைச் சொல்கிறார் சுரேஸ்! - பரமர்
  • பெட்டிசன் புலிகள் - பரமர்
  • கொழும்பு எரிபொருள் - பரமர்
  • மனித உரிமைகள் தாமதம்! - பரமர்
  • மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்ட மக்கள்!
  • "தமிழ் மக்களுடைய அபிப்பிராயங்களை நிராகரித்து விட்டு யாரும் தீர்வு காண முடியாது!" - ஈ.பி.ஆர்.எல்.எப்.செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்
  • மணலாறு வலிஓய ஆக்கப்பட்டது ஒரு தூரநோக்கற்ற நடவடிக்கையே! - தமிழில்: சி.செ.
  • படை அதிகாரிகளைப் பற்றியே கவலைப்படாத அரசு! - திரிபுரன்
  • "மோதிரத்திற்காக எனது விரல்களை வெட்டினார்கள்: -சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையிலிருந்து
  • மூதூர்: அரச மரங்களின் கதை! - கனகசபை தேவகடாட்சம்(மூதூர்)
  • இலக்கியமு, அரசியலும் பிரிக்க முடியாதன! - கமலினி(மட்டக்களப்பு)
  • ஆண் மேலாதிக்க மொழி!
  • மகசீன் சிறை: உண்ணாவிரதக் கைதிகள் மீது தாக்குதல் வெடிமருந்துகள் உள்ளே இருந்தனவா? - ஜென்னி
  • தலித்தியக் குறிப்புகள்: டீ.என்.எல். 'சேவை'யும் சாதியமும் - அருந்ததியன்
  • எழுதாத வரலாறு: 62 ஆண்டுகளுக்கு முந்திய பதில் சிவசேகரத்திற்கு எஸ்.வி.ஆர். பதிலளிக்கிறார் - எஸ்.வி.ராஜதுரை(இந்தியா)
  • கவிதைகள்
    • புத்துயிர்த்தல் - பெண்ணியா
  • ஆர்டிக்கில் -19 அம்மாவுக்கு எழுதுவது - தமிழில்: எம்.கே.எம்.ஷகீப்
  • நெலும் கமகே விவாகரம்: ஜனாதிபதியின் திரிசங்கு சொர்க்க நிலை! - சஞ்ஜித்
  • அரசு - வான் படை - அத்தாஸ் - செந்தில் நாதன் தடியைக் கொடுத்து அடி வாங்கிய அதிகாரிகள்! - அரவிந்தன்
  • மெல்லத் தமிழினி...: உப்பன் கம கொஹத?
  • குழந்தைகளுக்கும் உங்களுக்குமிடையே....44: அரைத்த இறைச்சியும் முட்டையும் போல சிறுவர்களும் பயமும்! - தமிழில்: அருண்
  • கிரிக்கெட்: சிங்கக் குட்டிகள் சிங்கக் கொடி சிங்களத் தேசம்?
  • புதிய ஈரானியத் திரைப்படம்: மெய்யியலுக்கும் மதத்திற்குமிடையிலான போராட்டம் - சேரன்
  • புலிகள் முஸ்லீம்களை அழைத்தனரா? அறிக்கைப் போரில் முஸ்லிம் தலைமைகள்! - : இப்னு பதூதா"
  • ஒரு சிறகும் நாலைந்து வண்ணத்துப்பூச்சிகளும் - பி.ரவிவர்மன்
  • "ஆண்களுடைய ஒழுக்கந்தான் என்ன?" ராஜஸ்தானத்துப் பெண்கள் கேள்வி எழுப்புகிறார்கள் - ரத்னா
  • நூல் விமர்சனம்: திருக்கோயில் கவியுவனின்: வாழ்தல் என்பது... - பொ.கருணாஹரமூர்த்தி(ஜேர்மனி)
  • வாசகர் சொல்லடி
    • ரொமியக் குளங்களை கபளீகரிக்கும் காசியப்பர்கள் - ஏ.எச்.ஏ.லாஹிர்(மருதமுனை)
    • பட்டிமன்ற வியாபாரம் - கா.சிவபாலன்(திருமலை)
  • காலத்தின் தேவை!(சந்தனம் சத்தியநாதன்(புசல்லாவை)
  • தும்பிழந்த துடைப்பான்! - இராமன்(களுவாஞ்சிக்குடி)
  • அடிமைப்புத்தி பிறப்புடன் வருவதில்லை! - விவேகி
  • காணாமல் போனோர் சங்க கூட்டத்தில் கேட்ட கதை! - பரமர்
  • மீனவர் கடத்தல்! - விவேகி
"https://noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1997.12.04_(136)&oldid=238365" இருந்து மீள்விக்கப்பட்டது