"ஞானம் 2008.09 (100) (ஈழத்து நவீன இலக்கியச் சிறப்பிதழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy, ஞானம் 2008.09 பக்கத்தை ஞானம் 2008.09 (100ஆவது சிறப்பிதழ்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்த...)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:08, 23 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

ஞானம் 2008.09 (100) (ஈழத்து நவீன இலக்கியச் சிறப்பிதழ்)
1886.JPG
நூலக எண் 1886
வெளியீடு செப்ரெம்பர் 2008
சுழற்சி மாசிகை
இதழாசிரியர் தி. ஞானசேகரன்
மொழி தமிழ்
பக்கங்கள் 272

வாசிக்க

உள்ளடக்கம்

  • 'ஞானம்' - வளர்ச்சியின் வள்ளல்கள்
    • 'இலக்கியக் காவலர் - இலக்கியப் புரவலர் 'லக்கிலேண்ட்' எஸ். முத்தையா
    • 'இலக்கியப் புரவலர்' - இர. மோகன் நாகலிங்கம்
    • 'சமூக ஜோதி' என். எஸ். சிவானந்தன்
    • குரும்பசிட்டியூர், மாயெழு வேல் அமுதன்
    • 'புத்தக வித்தகர்' பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங்
  • "ஞானம்" 100ஆவது இதழ் ஈழத்து நவீன இலக்கியச் சிறப்பிதழ்
  • வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்
  • சனாதிபதி அலுவலகம்
  • ஈழத்து இலக்கியம் ஒரு முகவுரைக் குறிப்பு: பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
  • தமிழ் பொழிபோல் வாழ்க! - பாடுமீன் சு. ஸ்ரீகந்தராசா
  • ஆயிரம் பிறைகாணுவாய் - ஜின்னாஹ்
  • ஈழத்து நவீன கவிதை வளர்ச்சி: ஒரு மதிப்பீடு! - கலாநிதி செ. யோகராசா
  • என் பேனாவும் நானும் - சித்திரா சின்னராஜன்
  • சிறுகதை: சரக்க இக்கதவம் திறப்பிம்மினே... - யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
  • வித்தக சத்தது ஞானம் - நவாலியூர்க் கவிராயர்
  • ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் சில குறிப்புகள் - பேராசியர் க. அருணாசலம்
  • சிறுகதை: மேகலாவின் கம்பியூட்டர் - ச. முருகானந்தன்
  • இலங்கைத் தமிழ் நாவல்களின் போக்கு: ஒரு சுருக்கப் பார்வை! - கலாநிதி செங்கை ஆழியான் குணராசா
  • பொங்கும் பொலிவோடு பூக்கும் நூறாம் மலரே! - குளப்பிட்டி க. அருமைநாயகம்
  • இலங்கையில் தமிழ் இலக்கியத் திறனாய்வின் வளர்ச்சி - கலாநிதி துரை மனோகரன்
  • ஈழத்தில் தமிழிலக்கியத் திறனாய்வில் கோட்பாடுகளை மையப் படுத்திய ஒரு வரலாற்றுக் குறிப்பு! - கலாநிதி நா. சுப்பிரமணியன்
  • ஞானத்தை வாழ்த்திடுவோம் - புசல்லாவை குறிஞ்சிநாடன்
  • ஈழத்து தமிழ் இலக்கிய விமர்சனம்: மு. தவும் இன்றைய போக்குகளும் - மு. பொன்னம்பலம்
  • சிறுகதை: மெயில் யோஞ்ச் - வி. ஜீவகுமாரன், டென்மார்க்
  • இலங்கையில் தமிழ் இலக்கிய ஆய்வு - பேராசிரியர் அ. சண்முகதாஸ்
  • நூறாவது சஞ்சிகையே நூறாண்டுகள் காண்பாயே! - கவிஞர் வதிரி கண. எதிர்வீரசிங்கம்
  • சிறுகதை: பச்சிலை ஓணான் - கே. ஆர். டேவிட்
  • ஈழத்து நவீன இலக்கிய வரலாற்று எழுத்துக்கள் - செல்லத்துரை சுதர்சன்
  • சிறுகதை: சக்தி கரகம் - சிவனு மனோகரன்
  • ஈழத்தில் பெண்கள் இலக்கியம் சமகால முனைப்புகள் பற்றிய சிறு குறிப்பு - சித்திரலேகா மெளனகுரு
  • பேச்சொலியின் வ(வி)சனங்கள் - மேமன் கவி
  • இலங்கையின் முற்போக்கு இலக்கிய வளர்ச்சி: சில அறிமுகக் குறிப்புகள் - கலாநிதி துரை மனோகரன்
  • ஈழத்தில் தலித் இலக்கியம் - மார்க்கண்டன் ரூபவதனன்
  • ஈழத்துப் பாநாடகங்கள் - பேராசிரியர் எம். ஏ. நுஃமான்
  • தணல் மணம் வீசட்டும்! - சோ. சுதர்ஷினி
  • ஈழத்தில் தமிழ் நாடக எழுத்துருக்கள் அறிமுகக் குறிப்புக்கள் - பேராசிரியர் சி. மெளனகுரு
  • ஈழத்து தமிழ்ப் புதுக் கவிதை மரபில் ஹைக்கு கவிதைகள் - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
  • எங்கள் பூமி - வாகரை வாணன்
  • சிறுகதை: நிமா என்கிற நிரோஷிமா - திருமலை வி. என். சந்திரகாந்தி
  • ஈழத்து நவீன தமிழ் இலக்கியச் சூழலில் இலக்கியப் பத்தி எழுத்துக்கள்: அறிமுகக் குறிப்பு - உமாகாயத்ரி தியாகராஜன்
  • ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் குழந்தைக் கவிதைகள் - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
  • காலைக் குயில்கள் - த. ஜெயசீலன்
  • சிறுகதை: வேராகி நின்றாய்! - புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்
  • ஈழத்துத் தமிழ் இலக்கிய இதழ்கள் ஓர் அறிமுகம் - எப். எம். பஸ்மிலா
  • நூற்றாண்டாய் தொடரட்டும் உன்பணி - புலோலியூர் வேல். நந்தன்
  • ஈழத்துப் புத்திலக்கியத் தொகுப்புகள் - ஸ்ரீ. பிரசாந்தன்
  • ஈழத்தின் தமிழ் மண்வாசனை நாவல்கள் - கலாநிதி முல்லைமணி
  • ஏகன் வருவானா? - எஸ். முத்துமீரான்
  • மலையக இலக்கியம் - தெளிவத்தை ஜோசப்
  • மெளனத்துள் மனிதம் - பரா. றமேஸ்
  • சிறுகதை: தகுதிகாண் காலம் - திக்குவல்லை கமால்
  • 'ஞானம்' 100ஆவது இதழ் வாழ்த்துக்கள்! - வி. என். சந்திரகாந்தி
  • மலையகச் சிறுகதைகளின் மிக அண்மைக்காலப் போக்கும் அதன் எதிர்காலமும் - பதுளை சேனாதிராஜா
  • தூண்டிலும் இரையும் அல்லது நடப்பு - கல்வயல் வே. குமாரசாமி
  • வெறுப்புமிழ்ந்தகல் - கருணாகரன்
  • இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம்களின் நவீன இலக்கியங்கள் - ஏ. இக்பால்
  • குறுங்கதை: ஆபாசம் - வேல் அமுதன்
  • ஓர் அசாதாரணப் பெண் - மூலம்: மாயா அஞ்ஜெலூ, சோ.ப (தமிழில்)
  • ஈழத்தில் தமிழ் அகராதி முயற்சிகள் (1939 வரை) - ஞா. பாலச்சந்திரன்
  • கவிதைகள்
    • குறுகி வளர்ந்த மரம்.. - சண்முகம் சிவகுமார்
    • குடைக் காதலி! - செ. ஜெ. பபியான், சாமிமலை
  • ஈழட்த்தின் கீர்த்தனை இலக்கியம் அதிகம் ஆராயப்படாத துறை - சபா. ஜெயராசா
  • ஈழத்தின் இன்றைய கணினிசார் தமிழ் முயற்சிகள் - கெ. சர்வேஸ்வரன்
  • கவிதைகள்
    • சோக விருட்சம் - ஆவூரான்
    • அவரவருக்கான நிர்ப்பந்தங்களுடன் - மாரி மகேந்திரன்
  • புலம்பெயர் தமிழ்ப்படைப்புலகில் பிரதேசச் செல்வாக்கு ஓர் அறிமுகக் குறிப்பு - சு. குணேஸ்வரன்
  • மனச்சாட்சி - கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
  • சிறுகதை: சங்கார தரிசனம் - இ. இராஜேஸ்கண்ணன்
  • எங்கணும் பொங்கித் தங்குக மங்கிடா இங்கித ஞானப் புகழ்! - மும்தாஸ் ஹபீள்
  • புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல் - என். செல்வராஜா
  • பயணத்தில் நசியப்போகும் புற்கள் - வை. சாரங்கன்
  • சிறுகதை: நாடகமல்ல... - தெணியான்
  • கவிதை: ஊரின் சோகம் - கல்வயல் வே. குமாரச்சாமி
  • அவுஸ்திரேலியாவில் தமிழ் இலக்கியம் - லெ. முருகபூபதி
  • சுதந்திரம் - கொற்றை பி. கிருஷ்ணாணந்தன்
  • குருவும் சீடர்களும் - அ. முத்துலிங்கம்
  • இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கிறது சுதந்திரக் கொடி - வே. தினகரன்
  • நாடகம்: கேள்வி முழக்கம் - கோகிலா மகேந்திரன்
  • பெண் உலகப் பாதையை நோக்கி... - பத்மா சோமகாந்தன்
  • சிதைக்கப்பட்ட கலசம்... - மாரிமுத்து சிவகுமார்
  • மட்டக்களப்பில் வளம் நிறைந்த வசந்தன் பாடல்கள் - அன்புமணி
  • திறனாய்வு: தி. ஞானசேகரனின் புதிய சுவடுகள் நாவல் - செ. சக்திதரன்
  • பள்ளிக்கூடம் செய்வோம் - ஆவூரான்
  • யாழ் பெண் கல்வியில் 'அந்தப்பழைய உலகம்' - அன்னலட்சுமி இராஜதுரை
  • இனிய இம்சை - லுணுகலை, ஸ்ரீ.
  • தேடல் - தம்பையா கயிலாயர்
  • முதலாளித்துவ உலக முறைமை: இம்மானுவில் வலஸ்ரீன் கோட்பாடு - கந்தையா சண்முகலிங்கம்
  • புதுவாழ்வினைப் படைப்போம் - ஏறாவூர் அனலக்தர்
  • "சம்போடு ராமானு ஜா" : சாப்பாட்டு வேளையில் சமைக்கப்பட்ட கவிதையில்... - சிற்பி
  • அந்தப் பட்டியலில் என் பெயரில்லை! - சுதர்ம மகாராஜன்
  • கவிதைகள்
    • உள்ளங்கையில் உலகம் - சுருதி
    • மழையும் மனமும் - ஜெ. பிறேம்குமார்
  • படைப்பும் வாசிப்பின் அரசியலும்: 'ஆயிஷா' வை முன்வைத்துச் சில குறிப்புகள் - தேவராஜா ஜெகன்
  • இன்னும் 100 வருடங்களில் தமிழ் மொழி அழிந்துவிடுமா? - பாடுமீன் சு. ஸ்ரீகந்தராசா
  • சிறுகதை: எமன்வரும் நேரம்.. - சி. பன்னீர்செல்வம்
  • பலமாயிரு அத்தோடு தைரியமாயிரு! - வள்ளிநாயகி இராமலிங்கம் 'குறமகள்'
  • புலோலியின் பெண்கல்விப் பாரம்பரியம்! பண்டிதை பத்மாசனி ஈழத்தின் முதற்பெண் கவிஞர்? - மா. பா. மகாலிங்கம்
  • துளிப்பா - ஆ. குணநாதன்
  • தலைநகரில் தமிழ் அரங்கு: எழுதப்படாத வரலாறு - அந்தனிஜீவா
  • சிறுகதை: புகலிடம் பிறிதொன்றில்லை - வசந்தி தயாபரன்
  • கொடதெணியவ பாலம் - டி.எம்.டிம்ரான் கீர்த்தி (சிங்களத்தில்), இப்னு அஸுமத் (தமிழில்)
  • ஈழத்து இலக்கிய இதழியலில் ஞானம்: தோற்றம் வளர்ச்சி பற்றிய விமர்சன மதிப்பீடு - பெ. சரவணகுமார்
  • வீறுகொண்ட நூறு - பெரிய ஐங்கரன்
  • 'ஹன்சாட்டி'ல் 'ஞானம்'