நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், மூன்றாம் பாகம்

நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:16, 8 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், மூன்றாம் பாகம்
1639.JPG
நூலக எண் 1639
ஆசிரியர் மெண்டிஸ், ஜீ. ஸி., பேக்மன், எஸ். ஏ.
நூல் வகை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி
வெளியீட்டாண்டு 1955
பக்கங்கள் xii + 368

வாசிக்க


உள்ளடக்கம்

  • முதற் பகுதி இலங்கைச் சரித்திரம்(1796ம் ஆண்டு தொடக்கம் )
    • முதலாம் பாகம் : இலங்கையில் பிரித்தானிய ஆட்சி தாபிக்கப்படல் 1796 - 1837
      • பிரித்தானியர் வந்த காலத்தில் இலங்கையின் நிலைமை
      • கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றல்
      • இலங்கையில் பிரித்தானிய ஆட்சி பலப்படுதல்
      • தற்கால அரசாங்கமுறை உருவாதல்
    • இரண்டாம் பாகம் : நாட்டின் அபிவிருத்தி
      • தோட்டங்கள் அபிவிருத்தியாதல்; நிர்ப்பாசன முறைகள் புநருத்தாரணமாதல்
      • போக்குவரத்துச் சாதனங்கள்
      • தோட்டங்கள் திறந்ததால் ஏற்பட்டவேறு பயன்கள்
    • மூன்றாம் பாகம் : சமுதாய அரசியல் சீர்திருத்தங்கள்
      • தலைமைக்காரரும் குடியானவரும்
      • மத்திய வகுப்பினர்
      • அரசியற் சீர்திருத்தங்கள்
  • இரண்டாம் பகுதி 1796ம் ஆண்டு தொடக்கம் இரண்டாவது உலக மகாயுத்தம்வரை
    • 19ம் 20ம்நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மகா மாற்றங்கள்
    • விஞ்ஞானம், கல்வி, மனித க்ஷேமாபிவிருத்தி
    • பிரான்சீய அரசியற் புரட்சியும் ஐரோப்பிய யுத்தங்களும்
    • ஐரோப்பாவில் லிபரல், தேசீயக் கொள்கைகளின் தோற்றம்
    • ஜெர்மனியிலும் இற்றலியிலும் ஒற்றுமை
    • 19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் பிரான்ஸ் இங்கிலாந்து என்பவற்றின் நிலைமை
    • கிழக்கு,தென்கிழக்கு ஐரோப்பா
    • பிரித்தானிய ஏகாதிபத்தியம் சுதந்திர டொமினியன்களின் வளர்ச்சி
    • பிரித்தானிய ஏகாதிபத்தியம் இந்தியா, குடியேற்ற நாடுகள்
    • ஆபிரிக்கா இந்து சமுத்திரத் தீவுகள், பசிபிக் சமுத்திரத் தீவுகள் என்பவற்றில் ஐரோப்பியர் ஆதிக்கம் பரவல்
    • தூரகிழக்கு நாடுகள்
    • அமெரிக்க நாடுகள்
    • முதலாவது உலக மகாயுத்தக் காரணங்களும் அதன் நிகழ்ச்சிகளும்
    • சமாதான இயக்கமும் அதன் முறிவும்(1)
    • சமாதான இயக்கமும் அதன் முறிவும்(2)