பகுப்பு:இணுவில் ஒலி

From நூலகம்

'இணுவில் ஒலி' எனும் இதழ் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகத்தின் பல்சுவை இருமாத இதழாகும். இதன் முதலாவது இதழ் 2012ஆம் ஆண்டு புரட்டாதி-ஐப்பசி இதழாக வெளிவந்தது. இதழின் ஆசிரியர் த.சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா). இவ் இதழ் 2013ஆம் (கார்த்திகை-மார்கழி) 8ஆவது இதழிலிருந்து 'தாயக ஒலி' எனும் பெயரில் வெளிவருகின்றது.