பகுப்பு:கலைஓசை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கலை ஓசை சஞ்சிகை திருகோணமலையில் இருந்து வெளியானது. காலை இளகிய சமூக சஞ்சிகையாக வெளியானது. இதன் ஆசிரியராக மு.யாழவன் விளங்கினார். உதவி ஆசிரியராக யோ.பார்த்தீபன், எஸ்.சத்தியன் விளங்கினார்கள். 2006 அடியில் முதல் இதழ் வெளியானது. இளையோர் அவை திருமறைக்கலாமன்றம் வெளியீடு செய்தது.சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுங்கவிதை என்பன வெளியாகின

"கலைஓசை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கலைஓசை&oldid=354477" இருந்து மீள்விக்கப்பட்டது