பகுப்பு:கல்விக் கதிர்

From நூலகம்

கல்விக்கதிர் இதழானது 2015 இல் இருந்து காலாண்டு இதழாக வெளிவர ஆரம்பித்தது. இது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வடமாகாண கல்வித்திணைக்களத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. 2015 இல் இதன் ஆசிரியராக முத்து ராதாகிருஷ்ணன் அவர்கள் காணப்பட்டுள்ளார். பின்னைய காலங்களின் திரு . சு. சற்குணராஜா அவர்கள் காணப்பட்டுள்ளார். இவ்விதழானது வடமாகாணக் கல்வி திணைக்களத்தின் கல்வி சார், கல்வி சாரா விடயங்களை கருப்பொருளாக கொண்டு இன்றுவரை இந்த இதழானது வெளிவந்து கொண்டிருக்கின்றது. தொடர்புக்கு- திரு . சு. சற்குணராஜா (இதழாசிரியர்- 0775406266- satkunarajah63@gmail.com)