பகுப்பு:கவிதை (இதழ்)

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:57, 24 டிசம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கவிதை இதழ் 1994 ஆம் ஆண்டு சித்திரை - வைகாசி இல் இருந்து இளங்கவிஞர்களுக்காக இரு திங்கள் இதழாக வெளிவந்தது. அலை, தெரிதல் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராக இருந்த அ. யேசுராசா அவர்களால் பல இளம் கவிஞர்கள் உருவாக வேண்டும் என்னும் நோக்கோடு இந்த இதழ் ஆரம்பித்து வெளிக்கொண்டு வரப்பட்டது. பல கவிதை போட்டிகளை இந்த இதழ் மூலம் நடாத்தி இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிக்க பட்டார்கள். இளம் கவிஞர்கள் பலரின் நேர்காணல்கள் இந்த இதழ்களில் இடம் பெற்றது. 1, ஓடைக்கரை வீதியில் இருந்து வெளிவந்த இந்த இதழ் 9 இதழ்களின் வெளியீட்டுடன் தனது வருகையை நிறுத்தி கொண்டது. இந்த இதழில் எழுத ஆரம்பித்த பலர் இன்று ஈழத்தின் முக்கிய கவிஞர் களாக திகழ்கிறார்கள்.

"கவிதை (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கவிதை_(இதழ்)&oldid=258294" இருந்து மீள்விக்கப்பட்டது