பயனர் பேச்சு:மு.மயூரன்

நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:32, 29 ஆகத்து 2007 அன்றிருந்தவாரான திருத்தம் (நூல்களுக்கான முகப்புப் படம்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வணக்கம்

html, pdf

உப தலைப்புக்கள் கொடுப்பது ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களைத் தொகுக்கும் போது அழகாக இருக்கும். ஒரேயொரு இணைப்புக்கு உபதலைப்புப் பொருத்தமாயில்லை. அத்துடன் வெளியிணைப்புக்களுக்காகவும் இன்னொரு தலைப்புத் தேவைப்படும். பக்கம் எளிமையாக இருப்பது நல்லது. ஆரம்பத்தில் வாசிப்பதற்கான தொடுப்பு, பின்னர் சிறு குறிப்பு, கடைசியாக வெளியிணைப்புக்கள் என மூன்று பிரிவாக ஒவ்வொரு கட்டுரையும் அமைக்கப்படுவது பொருத்தம். அவ்வாறிருக்கையில் html, pdf ஆகியவற்றுக்குத் தனித்தனி உபதலைப்பிடுவது அழகாயிராது. நான் ஆரம்பத்தில் செய்ததுபோல தொடுப்பிலேயே html, pdf என்பவற்றைக் குறித்துக் கொண்டால் போதுமென நினைக்கிறேன். --கோபி 22:02, 28 ஆகஸ்ட் 2007 (MDT)

நூல்களுக்கான முகப்புப் படம்

சில நூல்களுக்கு முகப்புப் படங்கள் கிடைக்காது. அத்தகைய நூல்களுக்குப் பயன்படுத்த ஒரு பொதுவான படம் தேவை. Sample.jpg என்ற பெயரில் பொருத்தமான படமொன்றைப் பதிவேற்றுவது பயனுள்ளதாயிருக்கும். --கோபி 01:32, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:மு.மயூரன்&oldid=245" இருந்து மீள்விக்கப்பட்டது