சரிநிகர் 1997.04.02 (119)

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:30, 7 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1997.04.02 (119)
5551.JPG
நூலக எண் 5551
வெளியீடு ஏப்ரல் 02 - 23 1997
சுழற்சி மாதம் மூன்று முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • அவசரகால சட்டத்தின் ஆதிக்கம்!
  • முறையிட அச்சம்!
  • படையினர் மீது வழக்கு!
  • 'யால'வுள் சிங்களப் புலி!
  • யாழ்ப்பாணம் உடைபடும் கடிதங்கள்!
  • ரூபவாஹினியின் நடுநிலமை!
  • திருமலை: பட்டணமும் சூழலும் பிரதேசச் செயலகம்: லஞ்சப் புலிகளின் குகை! - விவேகி
  • ஜனாதிபதியின் பேச்சும் கூட்டணியின் கூத்தும்! - நாசமறுப்பான்
  • வவுனியா: மோசடிக்கு முற்றுப்புள்ளி? - தம்பு
  • மொகிதீனின் இடை நிறுத்தமும் மு.காவும் - ஐ.பயஸ் ஹெஸ்ஸாக்
  • பொல்கொட வழக்கு விசாரணை: கோவிந்தா... கோவிந்தா....!? - சுத
  • விடுதலைப் புலிகளுடன் அரசும் முஸ்லிம்களும் பேசுவது காலத்தின் தேவை! -அலிசாகிர் மெளலானா(ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினார்)
  • துயரத்தின் சில துளிகள்! - தமிழில்: சி.செ.ராஜா
  • சென்ற இதழ் தொடர்ச்சி..: புதிய தேசியம் பன்முகத்தன்மையுடையது! - வி.கே.எஸ்.பாரதி
  • மலையகம்: ஒரு புதிய வரலாறு உருவாகிறது! - வ.ஐ.ச.ஜெயபாலன்
  • 'முறிந்த பனை' நூலிருந்து... : துயரத்தில் முறிந்த நம்பிக்கை!
  • கவிதைகள்
    • உடைப்புகள் - சண்முகம், சிவலிங்கம்
  • உள்ளூராட்சி சபைத் தேர்தலும்: மலையகத்தின் எதிர்கால அரசியலும்! - எஸ்.பாலகிருஷ்ணன்
  • குழந்தைகளுக்கும் உங்களுக்குமிடையே....27: பொறாமையை வெளிப்படுத்துதல் சொற்களா? அல்லது அறிகுறிகளா? - தமிழில்: அருண்
  • குறிப்பேடு: ஈழத்து இஸ்லாமிய / முஸ்லிம் சஞ்சிகைகள் - சத்யா
  • ஜே.பி.யின் வளர்ச்சி எதன் குறியீடு? - கோமதி
  • மாற்று - நாடகக்கருத்தரங்கு: சில அவதானிப்புகளும் கேள்விகளும்! - மெள.சித்தார்த்தன்
  • மறுபக்கம்: தண்ணீரும் மண்ணீரும் - ஆழ்வார்க்குட்டி
  • அறியாத ஆனால் தெரிந்த - ச.ஜீவாகரன்
  • சோலைக்கிளியின் கவிதை பற்றிய விமர்சனம்: சில தவறான புரிதல்களும் விளக்கங்களும்! - மு.பொ.
  • ஸ்மிதாபட்டேல் எனும் சினிமா நடிகை! - கே.எஸ்.சிவகுமாரன்
  • பொருளியல் கல்விக்கு தமிழில் காத்திரமான நூலொன்று தேவை - சசிராணி
  • வாசகர் சொல்லடி
    • ஒளவையின் முடிவு சரியானதல்ல! - கே.எஸ்.எஸ்
    • புலிகளுக்கு தெளிவு இருந்தது! - நட்சத்திரன் செவ்விந்தியன்
    • ஜன்னலைத் திறந்து வைப்போம்! - எம்.பெளசர்+மதுசூதனன்
    • தெய்வம் நின்று கொல்வதில்லை! - நா.திலகராசா(சுவிஸ்)
  • நறுக்கு தெறிக்க: நாலு வார்த்தை
  • மட்டக்களப்பு: அதிகாரத்தின் கர்ச்சனை
"https://noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1997.04.02_(119)&oldid=238348" இருந்து மீள்விக்கப்பட்டது