மல்லிகை 2008.05 (348)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 2008.05 (348)
2874.JPG
நூலக எண் 2874
வெளியீடு வைகாசி 2008
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 72

வாசிக்க

உள்ளடக்கம்

  • யாழ் மண்ணில் அண்மையில் நிகழந்த அமுத விழாவும், மணிவிழாவும் - கார்த்திக்
  • கெளரவ நீதிராஜா ஞாபகார்த்த மண்டபம் கலைஞர்களது நிகழ்ச்சிகளுக்குத் தேவை
  • அட்டைப்படம்: வீ.ஏ.திருஞானசுந்தரம் மதிநுட்பமும் நிர்வாகத் திறனுமுடைய ஊடகவியலாளர் - கே.எஸ்.சிவகுமாரன்
  • பேனாவால் பேசுகிறேன் 14 - பர்வீன்
  • மின்வெளிதனிலே.. மேமன் கவி
  • அடுத்த கால கட்ட நகர்விற்குரிய வித்தகன் - டொமினிக் ஜீவா
  • அப்பா நான் பாசாயிட்டேன் - பாலா சங்குப்பிள்ளை
  • கவிதைகள்
    • நேற்று இன்று நாளை - எல்.வஸீம் அக்ரம்
    • தெருக் குரல் - சூசை எட்வேட்
  • கள்ளத் தீனி - பரன்
  • இந்தியக் கவிகளும், யானைகளும் - ஸஹானா
  • கவிதைகள்
    • ஓவியம் செதுக்குகிற பாடல் - ஸ்ரீபிரசாந்தன்
  • 'பாரதி வாழ்க்கையில், யார் அந்தத் தம்பலா?
  • வாரிசுகள் தலைகாட்டுகிறார்கள் - முருகபூபதி
  • தங்கர் பச்சானின் 'ஒன்பது ரூபா நோட்டு' - பிரகலாத ஆனந்த்
  • அடையாள அட்டை - இப்னு அஸூமத்
  • 'என்னுடைய விமர்சனத்திற்கு யாரும் தப்பியது இல்லை' - ஜெயகாந்தன்
  • தகவம் பரிசளிப்பு விழா 2007
  • ஈழத்துத் தமிழ் நாவல்கள் 6 - செங்கை ஆழியான் க.குணராசா
  • எழுத்துலகச் 'சிற்பி' சிவசரவணபவன் அவர்களின் கலைச்செல்வி - ஜோசப்
  • கவிதை எழுதுவதற்கு லைசென்ஸ் - அ.முத்துலிங்கம்
  • கடிதங்கள்
  • தூண்டில் - டொமினிக் ஜீவா
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_2008.05_(348)&oldid=235300" இருந்து மீள்விக்கப்பட்டது