ஜீவ மன்னா 2014.06

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவ மன்னா 2014.06
39988.JPG
நூலக எண் 39988
வெளியீடு 2014.06
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • இயேசுவுன் அற்புதக் கிரியைகள்
    • 'யெகோவா ராவ்பாவான' தேவனுக்கு ஸ்தோத்திரம் - எல்.ஏ.பியதாச
    • 10 வருட முழங்கால் வருத்தம் சுகமானது - ஆர்.சிறியானி
  • மகிமை இயேசு ராஜனுக்கே - ஏ.ஜே.ஜோசப்
  • உங்கள் சரீரத்தினாலும், உங்கள்ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்!
  • சீயோனிலிருந்து ஆசிர்வதிக்கும் தேவன் உங்களுடன் இருக்கிறார்!
  • உங்கள் பெலானாகிய கர்த்தரை உங்களுக்கு அடைக்கலமாக்கிக் கொள்ளுங்கள்!
  • உங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் உங்களுடன் கூட இருக்கிறார்!
  • உபவாசித்து ஜெபித்து தேவனுடைய திட்டங்களை அறிந்து கொள்ளுங்கள்!
  • மகா சமுத்திரத்தை கொந்தளிக்கச் செய்யும் தேவன்!
  • நீங்கள் மற்றவர்களுக்கு உப்பாயிருங்கள்!
  • தேவனை உறுதியாய் பற்றிக் கொண்டவன் அதிர்ஷ்டசாலி!
  • கர்த்தருடைய அக்கினி மதிலாயிருந்து பாதுகாக்கும்!
  • உங்கள் நிமித்தம் சாத்தானை கடிந்துக் கொள்ளும் கர்த்தர்!
  • அக்கினியின் மத்தியில் தேவன் இன்றும் ஜீவிக்கிறார்!
  • சத்துருவின் சகல வல்லமைகளை மேர்கொள்ள அதிகாரம் அளிக்கும் தேவன்!
  • வேதனையின் சுமைகளை கர்த்தர் மேல் வைத்து விடுங்கள்!
  • சிநேகிதனைப் போல் அன்பு செலுத்தும் இயேசுக்கிறிஸ்து!
  • நீங்கள் யார் மூலமாக தேவ பிள்ளையென சாட்சி பெறுவீர்கள்?
  • தேவன் செய்கிற காரியங்களைத் தடுப்பவன் யார்?
  • உங்கள் பாடுகள் பெருகிறது போல் உங்களை அதிகமாக ஆறுதல் படுத்தும் தேவன்!
  • ஒரு போதும் எம்மை வெறுக்காத தேவன்!
  • மரித்த உங்கள் வாழ்வை உயிர்ப்பிக்கும் தேவன்!
  • தேவனிடத்திலிருந்து உங்கள் பதிலை பெற்றுக் கொள்ள முதலாவது உங்கள் பலிபீடத்தை செப்பனிடுங்கள்!
  • எம் இருதயத்தின் நினைவுகளை சிந்தனைகளை கெளரவிக்கும் தேவன்!
  • நாமே கர்த்தரை சமீபமாக பெற்றிருக்கும் பெரிய ஜாதிகளாவோம்!
  • அக்கிரமங்களை ஒரே நாளிலே நீக்கிப் போடும் சேனைகளின் கர்த்தர்!
  • மழையைப் பெய்யப் பண்ணவும் அதை நிறுத்தவும் கிரியை செய்யவும்!
  • எல்லாவற்றையும் செய்து முடிக்கும் தேவன் உங்களோடு!
  • துன்மார்க்கனிடமிருந்து வரும் துன்பங்களிலிருந்து நம்மை மீட்கும் தேவன்!
  • உங்களை வாழ வைக்கும் வேத வசனங்களிற்கு தாகமுள்ளவர்களாகுங்கள்!
  • பொல்லாத வழியை விட்டு மனிதன் திரும்பும் போது அவர்களுக்கு இரங்கும் தேவன்!
  • தேவ ஆலயத்திலே நீங்கள் செழிப்பான ஒலிவமரக் கன்றுகளாக இருங்கள்!
  • நித்திய கன்மலையாக கிறிஸ்துவை விசுவாசியுகள்!
  • எம்மை நீதியின் படி அழைத்துக் கரம் பிடித்துக் காத்துக் கொள்ளும் கர்த்தர்!
  • திருத்துவத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை உங்கள் இல்லங்களில் ஏற்றுக் கொள்ளாதிருங்கள்!
    • பரிசுத்த வேதாகமத்தின் வசங்களை மாத்திரமே முழு மனதோடு வாசியுங்கள் - ஏ.ஜே.ஜோசப்
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஜீவ_மன்னா_2014.06&oldid=345011" இருந்து மீள்விக்கப்பட்டது