பாதுகாவலன் 2003.04.15

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பாதுகாவலன் 2003.04.15
15601.JPG
நூலக எண் 15601
வெளியீடு சித்திரை 15, 2003
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 12

வாசிக்க


உள்ளடக்கம்

  • அமைதிக்கான செயல்பாடுகளில் ஜனாதிபதியின் ஒத்துழைப்பை வேண்ட கத்தோலிக்க ஆயர் பேரவை முடிவு.
  • N.C.C புரட்டஸ்தாந்து சபையினர் இலங்கை கத்தோலிக்க ஆயர்களை சந்தித்தனர்.
  • வட்டக்கச்சியில் ஆயர் தவக்கால தரிசிப்பு.
  • மானிப்பாயில் சிலுவைப்பாதை
  • கிளி-முல்லை மறைக்கோட்டத்தில் சமாதானக் குழுக் கூட்டம்.
  • மன்னார் மறைமாவட்டத்தில் ஐவருக்கு குருப்பட்டம்.
  • போரினால் சிதைந்தவை கட்டடங்கள் மட்டுமல்ல மனித மனங்களும் தான்-பாசையூர் சந்திப்பில் ஆயர்.
  • மேலுலகும் கீழ் உலகும், விண்ணும், மண்ணும் அனைத்துமே யேசு என்னும் நாமத்தில் தங்கியுள்ளது.
  • கந்தரோடை, சங்குவேலி குழந்தை யேசு ஆலய பெருவிழாவில் யாழ். ஆயர்.
  • நீ எங்கே தங்கியிருக்கிறீர்? வந்து பாருங்கள் - தார்சியஸ், மோ.
  • உலக சமாதானத்தையும் எம் மண்ணில் விடுதலையையும் வேண்டி சிலுவை யாத்திரை.
  • நாம் உயிர்ப்பது எப்போது?
  • காவலன் கண்மணிகளுக்கு உயிர்த்த இயேசுவின் அல்லேலூயா வாழ்த்துக்கள்.
  • மல்வம் பங்கில் திருப்பாடுகளின் காட்சிகள்.
  • புனித வார வழிபாடுகள்
  • சிலுவையின் நிழலில் சிதறிய சிந்தனைகள்
    • இயேசுவை தீர்ப்பிடும் அநியாய தராசு.
    • பணிந்தார்.... குனிந்தாரில்லை.
    • விழுவதெல்லாம் ..... எழுவதற்காக.
    • கண்ணியமான தாய்...... நம் கன்னித்தாய்.
    • தோழமையின் தோள்கள்.
    • துயர் துடைக்க .... ஒரு துணிச்சல்.
    • விழுந்தது விதை..... எழுந்தது வீரம்.
    • உலகின் சுமை தாங்கிய உன்னத உள்ளம்.
    • மண்ணைத் தொட்ட விண்ணக மைந்தன்
    • விடுதலை வீரனுக்கு ஒரு வெகுமதி.
    • அன்பு மகனுக்கு ஆணிகள் பரிசு.
    • உயிர் பிரிந்தது .......மனிதம் உயிர்த்தது.
  • நல்ல கள்வன் திருவிழா.
  • உயிர்ப்பு பெரு வெற்றியாகும் - யூட்தாஸ், பி. தே.
  • உயிர்த்த இயேசுவுடன் ஒரு உரையாடல் - நவாலியூர் நாயகி
  • ஊருலகை அலங்கரிக்கும் உன்னரிய உத்தானம்.
  • எம் இறைவன் உயிர்த்தாரே.
  • கிறிஸ்து உயிர்த்தது உண்மைதானா - பிகிறாடோ லிக்கோன்ஸ்
  • நாம் மரியன்னைக்கு சூட்டுகின்ற மாலை செபமாலை ஆகும். - ஆயர்
  • சிலுவையின் நிழலில் சிதறிய சிந்தனைகள் தொடர்ச்சி.
    • மரியாவின் மடியில்......மரித்த இயேசு.
    • இயேசுவின் அடக்கம் நம் வாழ்வின் தொடக்கம்.
    • கல்லறை திறந்தது ....காரிருள் மறைந்தது.
  • அருள்தந்தை மேரி பஸ்ரியன் கல்வி உதவித் திட்டம்.
  • செபமாலைத்தாசர் செயல்வீரன் - அபீர் ராஜன்
  • புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடனடியாக முழுமையாக நடைமுறைப்படுத்துவதாலேயே சமாதான சூழ்நிலையை நீடிக்கச் செய்யலாம் - தோமஸ் சவுந்தரநாயகம்.
  • நிலையான அமைதி எம் மண்ணிற்கு கிடைக்க உயிர்த்த இயேசு ஒளி தருவார்- பாதுகாவலன் ஆசிரியர் ஈஸ்ரர் வாழ்த்து.
  • சமாதானம் தருவீரே.
"https://www.noolaham.org/wiki/index.php?title=பாதுகாவலன்_2003.04.15&oldid=171313" இருந்து மீள்விக்கப்பட்டது