"ஆளுமை:இராமலிங்கம், தா." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=1933.08.16|
 
பிறப்பு=1933.08.16|
 
இறப்பு=2008.08.25|
 
இறப்பு=2008.08.25|
ஊர்=யாழ்ப்பாணம்|
+
ஊர்=சாவகச்சேரி|
வகை=ஆசிரியர்|
+
வகை=கவிஞர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
 +
இராமலிங்கம், தா. (1933.08.16 - 2008.08.25) சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கவிஞர்.  சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்ற இவர், சென்னை கிறித்துவக் கல்லூரியின் பட்டதாரியுமாவார். 
  
இராமலிங்கம், தா (1933, ஆகஸ்ட் 16 - 2008, ஆகஸ்ட் 25) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் ஆசிரியர், அதிபராக கடமையாற்றியதுடன் கவிதைகளை எழுதியுள்ளார். புதுக்கவிதையில் இவரது பாணி முற்றிலும் வித்தியாசமானது.  
+
இவர் இரத்தினபுரி பரி லூக்கா கல்லூரியில் ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் கடமையாற்றியதுடன், கவிதைகளையும் எழுதியுள்ளார். இவரின் புதுமெய்க் கவிதைகளின் முதலாவது தொகுதி 1964 இல் வெளியானதுடன். இரண்டாவது தொகுதியும் வெளியிடப்பட்டுள்ளது.
 
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|10|135}}
 
{{வளம்|10|135}}
 
{{வளம்|10383|05-09}}
 
{{வளம்|10383|05-09}}
 +
{{வளம்|62|பின் அட்டை}}
  
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் இராமலிங்கம்]
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் இராமலிங்கம்]

23:48, 24 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் இராமலிங்கம், தா.
பிறப்பு 1933.08.16
இறப்பு 2008.08.25
ஊர் சாவகச்சேரி
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமலிங்கம், தா. (1933.08.16 - 2008.08.25) சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கவிஞர். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்ற இவர், சென்னை கிறித்துவக் கல்லூரியின் பட்டதாரியுமாவார்.

இவர் இரத்தினபுரி பரி லூக்கா கல்லூரியில் ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் கடமையாற்றியதுடன், கவிதைகளையும் எழுதியுள்ளார். இவரின் புதுமெய்க் கவிதைகளின் முதலாவது தொகுதி 1964 இல் வெளியானதுடன். இரண்டாவது தொகுதியும் வெளியிடப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 10 பக்கங்கள் 135
  • நூலக எண்: 10383 பக்கங்கள் 05-09
  • நூலக எண்: 62 பக்கங்கள் பின் அட்டை

வெளி இணைப்புக்கள்