ஆளுமை:இந்திராணி, முத்துக்குமாரசுவாமி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:46, 1 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இந்திராணி ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இந்திராணி முத்துக்குமாரசுவாமி
பிறப்பு 1948.05.18
ஊர் ஏழாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இந்திராணி முத்துக்குமாரசுவாமி (1948.05.18 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். பண்டிதர் சுப்பிரமணியம், மு. ஞானப்பிரகாசம், ஆத்மஜோதி நா., முத்தையா ஆகியோரிடம் தனது கல்வியைக் கற்று 1980ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப்பணியை ஆற்றி வருகின்றார்.

இவர் பத்திரிகைகள், வானொலிகள் போன்ற செய்தி ஊடகங்களில் 30ற்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளையும், 100ற்கும் மேற்ப்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளதோடு ஞானகாவியம், ஏழாலை போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 01