ஆளுமை:அருணாசலம், வி.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:25, 19 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருணாசலம்
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருணாசலம், வி. யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த புலவர், ஆசிரியர், எழுத்தாளர். இவர் வயித்திலிங்கபிள்ளை அவர்களோடு திரு. சிவசம்புப்புலவரிடம் கற்றுப் பண்டிதரானவர். இவர் "நெடிய காட்டு ஊஞ்சல்" முதலிய தோத்திரப்பாக்களும் வேறு தனிப்பாக்களையும் இயற்றியவர்.

வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 28
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அருணாசலம்,_வி.&oldid=185204" இருந்து மீள்விக்கப்பட்டது