ஆளுமை:அருண்மொழித்தேவன், சோமசுந்தரம்

From நூலகம்
Name அருண்மொழித்தேவன்
Pages சோமசுந்தரம்
Birth
Place சரவணை
Category கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருண்மொழித்தேவன், சோமசுந்தரம் வேலணை, சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவரது தந்தை சோமசுந்தரம். நயப்புடன் கவிதைகளை எழுதவல்ல இவர், கொழும்பிலிருந்து 1962 ஆம் ஆண்டு முதல் தேனருவி என்ற ஒரு சஞ்சிகையை வெளியிட்டார். அத்தோடு சமகால நோக்கில் எழுதியுள்ள பல கதைகள் நூலுருவில் தமிழ் நாட்டில் வெளியிடப்பெற்றுள்ளன. கவிதைகளை ஆக்கும் அதேவேளை அதற்கான கருத்தோவியங்களையும் தீட்டுவதில் வல்லவராகத் திகழ்ந்தார்.

Resources

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 19-20