ஆளுமை:அருள் செல்வநாயகம், தம்பாப்பிள்ளை

From நூலகம்
Name அருள் செல்வநாயகம்
Pages தம்பாப்பிள்ளை
Pages வள்ளியம்மை
Birth 1926.06.06
Pages 1973.09.02
Place குருமண்வெளி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருள் செல்வநாயகம், தம்பாப்பிள்ளை (1926.06.06 - 1973.09. 02) மட்டக்களப்பு, குருமண்வெளியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவரின் தந்தை தம்பாப்பிள்ளை; இவரின் தாய் வள்ளியம்மை. இவர் சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், நாவல்களை எழுதியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 300 பக்கங்கள் 134-135
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 426-428

வெளி இணைப்புக்கள்