ஆளுமை:இராசகுமாரன், விசுவலிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:19, 6 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராசகுமாரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசகுமாரன்
தந்தை விசுவலிங்கம்
பிறப்பு 1974.07.17
ஊர் ஊர்காவற்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசகுமாரன், விசுவலிங்கம் (1974.07.17 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை விசுவலிங்கம். அ. அருளப்பு, நா. தாமோதரம்பிள்ளை, அன்பரசன், சுப்பையா போன்றோரிடம் இக் கலையைப் பயின்ற இவர் 1977ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றத் தொடங்கினார்.

இவர் கிராஞ்சி, கோணாவில், வேரவில் போன்ற இடங்களில் பண்டார வன்னியன் உட்பட பல நாட்டுக் கூத்துக்களில் நடித்து வந்துள்ளார். 2005ஆம் ஆண்டில் ஊர்காவற்துறை கலாசார சபையால் இவருக்கு கூத்துக் கலையரசு எனும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 129-130