ஆளுமை:இராசரத்தினம், சாமித்தம்பி

From நூலகம்
Name இராசரத்தினம்
Pages சாமித்தம்பி
Birth 1951.11.20
Place நிலாவரை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசரத்தினம், சாமித்தம்பி (1951.11.20 - ) யாழ்ப்பாணம், நிலாவரையில் பிறந்த நாடகக்கலைஞர், வில்லிசைக் கலைஞர். இவரது தந்தை சாமித்தம்பி. இசை நாடகம், சிந்து நடைக்கூத்து, வில்லிசை போன்ற பல துறைகளில் ஆர்வம் கொண்ட இவர், வி. வி. நல்லையா, ந. சிவசுப்பிரமணியம், கே. சுப்பிரமணியம் போன்றோரிடம் கலைபயின்றார். 1971 முதல் கலைத்துறையில் ஈடுபட்டார். பாரம்பரிய கலைகள் பண்பாட்டுக் கழகத்தின் பாராட்டுப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 131