ஆளுமை:இளங்கோவன், தம்பிராசா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:59, 19 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இளங்கோவன், V...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இளங்கோவன், V. T.
தாய் சிவபாக்கியம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளங்கோவன், V. T. ஓர் எழுத்தாளரும், சிந்தனையாளரும் ஆவார். புங்குடுதீவைச் சேர்ந்தவர். இவர் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.'கரும் பனைகள்', 'சிகரம்','ஒது ஒரு வாக்கு மூலம்' , 'இளங்கோவன் கதைகள்', 'மண் மறவா மனிதர்கள்' பொன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 495


வெளி இணைப்புக்கள்