"ஆளுமை:நூருல் அயின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நூருல் அயின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நூருல் அயின் (பி. 1955, மே 22) ஓர் எழுத்தாளரும் ஊடகவியலாளருமாவார். கண்டியை சேர்ந்த இவர் கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுகட்டுரைகள், சிறுகதைகள் என்பனவற்றை எழுதியதுடன் தமிழ், சிங்கள மொழிகளில் பத்திரிகை, சஞ்சிகைகளில் செய்திகளையும் எழுதியுள்ளார். இலக்கியதாரகை, இரத்தின தீபம் போன்ற விருதுகள் பெற்றவர்.  
+
நூருல் அயின் (1955.05.22) கண்டியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுகட்டுரைகள், சிறுகதைகள் என்பனவற்றை எழுதியதுடன் தமிழ், சிங்களப் பத்திரிகை, சஞ்சிகைகளில் செய்திகளையும் எழுதியுள்ளார். இவர் இலக்கியதாரகை, இரத்தின தீபம் போன்ற விருதுகளைப் பெற்றவர்.  
  
  

03:26, 15 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் நூருல் அயின்
பிறப்பு 1955.05.22
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நூருல் அயின் (1955.05.22) கண்டியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுகட்டுரைகள், சிறுகதைகள் என்பனவற்றை எழுதியதுடன் தமிழ், சிங்களப் பத்திரிகை, சஞ்சிகைகளில் செய்திகளையும் எழுதியுள்ளார். இவர் இலக்கியதாரகை, இரத்தின தீபம் போன்ற விருதுகளைப் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 84-87


வெளி இணைப்புக்கள்

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நூருல்_அயின்&oldid=189204" இருந்து மீள்விக்கப்பட்டது