"ஆளுமை:முகம்மது றாபிப் புலவர், சேகுமதாறு சாகிப் புலவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Gopi (பேச்சு) செய்தத் தொகுப்புகள் நீக்கப்பட்டு Kajenthini Siva இன் பதிப்புக்க...)
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
முகம்மது றாபிப் புலவர், சேகுமதாறு சாகிப் புலவர் அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவைச் சேர்ந்த ஒரு கவிஞர். இவரது தந்தை சேகுமதாறு சாகிப் புலவர்.
+
முகம்மது றாபிப் புலவர், சேகுமதாறு சாகிப் புலவர் அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை சேகுமதாறு சாகிப் புலவர்.
  
 
இவர் வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டிருந்தமையால் வயற்களமே செய்யுள் அரங்கேற்றத்துக்கான இடமாகியது.  இவர் தனது நண்பரின் பிரிவு தாங்காது ஒப்பாரி வடிவில் கவிதை பாடினார். அத்தோடு வயல் வர்ணனைகள் முதலாகப் பல தனிப் பாடல்களையும் பாடியுள்ளார்.
 
இவர் வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டிருந்தமையால் வயற்களமே செய்யுள் அரங்கேற்றத்துக்கான இடமாகியது.  இவர் தனது நண்பரின் பிரிவு தாங்காது ஒப்பாரி வடிவில் கவிதை பாடினார். அத்தோடு வயல் வர்ணனைகள் முதலாகப் பல தனிப் பாடல்களையும் பாடியுள்ளார்.
வரிசை 18: வரிசை 18:
 
{{வளம்|2469|287-290}}
 
{{வளம்|2469|287-290}}
 
{{வளம்|963|186}}
 
{{வளம்|963|186}}
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

04:28, 21 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் முகம்மது றாபிப் புலவர்
தந்தை சேகுமதாறு சாகிப் புலவர்
பிறப்பு
ஊர் அக்கரைப்பற்று
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகம்மது றாபிப் புலவர், சேகுமதாறு சாகிப் புலவர் அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை சேகுமதாறு சாகிப் புலவர்.

இவர் வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டிருந்தமையால் வயற்களமே செய்யுள் அரங்கேற்றத்துக்கான இடமாகியது. இவர் தனது நண்பரின் பிரிவு தாங்காது ஒப்பாரி வடிவில் கவிதை பாடினார். அத்தோடு வயல் வர்ணனைகள் முதலாகப் பல தனிப் பாடல்களையும் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 43
  • நூலக எண்: 2469 பக்கங்கள் 287-290
  • நூலக எண்: 963 பக்கங்கள் 186