ஆளுமை:முகம்மது றாபிப் புலவர், சேகுமதாறு சாகிப் புலவர்

From நூலகம்
Name முகம்மது றாபிப் புலவர்
Pages சேகுமதாறு சாகிப் புலவர்
Birth
Place அக்கரைப்பற்று
Category கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகம்மது றாபிப் புலவர், சேகுமதாறு சாகிப் புலவர் அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை சேகுமதாறு சாகிப் புலவர்.

இவர் வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டிருந்தமையால் வயற்களமே செய்யுள் அரங்கேற்றத்துக்கான இடமாகியது. இவர் தனது நண்பரின் பிரிவு தாங்காது ஒப்பாரி வடிவில் கவிதை பாடினார். அத்தோடு வயல் வர்ணனைகள் முதலாகப் பல தனிப் பாடல்களையும் பாடியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 43
  • நூலக எண்: 2469 பக்கங்கள் 287-290
  • நூலக எண்: 963 பக்கங்கள் 186