"ஆளுமை:ராதிகா, வின்சன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ராதிகா| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 12: வரிசை 12:
 
'''ராதிகா, வின்சன்'''  நாவலப்பிட்டியில் பிறந்த எழுத்தாளர்.  இவரது தந்தை கலைமணி; தாய் இராஜேஸ்வரி. ஆரம்பக் கல்வியை நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை நாவலப்பிட்டி புனித அந்தோணியார் மகளிர்  கல்லூரியிலும்  உயர் நிலைக் கல்வியை நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியிலும் கல்வி கற்றார்.
 
'''ராதிகா, வின்சன்'''  நாவலப்பிட்டியில் பிறந்த எழுத்தாளர்.  இவரது தந்தை கலைமணி; தாய் இராஜேஸ்வரி. ஆரம்பக் கல்வியை நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை நாவலப்பிட்டி புனித அந்தோணியார் மகளிர்  கல்லூரியிலும்  உயர் நிலைக் கல்வியை நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியிலும் கல்வி கற்றார்.
  
2007ஆம் ஆண்டு இங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக அறிவிப்பாளராக ஊடகத்துறைக்கு காலடி எடுத்த வைத்தள்ளார் ராதிகா. 2011ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேரத்ரா அலைவரிசையின் ஊடாக செய்தி வாசிப்பாளராகவும் தேசிய லொத்தர் சபையின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும்  ஊடகத்துறையில் கடமையாற்றி வரும் இவர் பல மேடை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், பல விபரண நிகழ்ச்சிகளுக்கும் காட்டூன்களுக்கும் பின்னணி குரல் வழங்கியுள்ளார். கவிதை, சிறுகதை எழுதுதல் என பன்முகத்திறமைகளைக் கொண்டுள்ள ராதிகாவின் ஆக்கங்கள் மித்திரன் வார மஞ்சரி, மெட்ரோ நியூஸ் ஆகிய நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளன.  
+
2007ஆம் ஆண்டு இங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக அறிவிப்பாளராக ஊடகத்துறைக்கு காலடி எடுத்து வைத்தள்ளார் ராதிகா. 2011ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேரத்ரா அலைவரிசையின் ஊடாக செய்தி வாசிப்பாளராகவும் தேசிய லொத்தர் சபையின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும்  ஊடகத்துறையில் கடமையாற்றி வரும் இவர் பல மேடை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், பல விபரண நிகழ்ச்சிகளுக்கும் காட்டூன்களுக்கும் பின்னணி குரல் வழங்கியுள்ளார். கவிதை, சிறுகதை எழுதுதல் என பன்முகத்திறமைகளைக் கொண்டுள்ள ராதிகாவின் ஆக்கங்கள் மித்திரன் வார மஞ்சரி, மெட்ரோ நியூஸ் ஆகிய நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளன.  
  
 
விருதுகள்
 
விருதுகள்

02:10, 10 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

பெயர் ராதிகா
தந்தை கலைமணி
தாய் இராஜேஸ்வரி
பிறப்பு 1983.05.19
ஊர் நாவலப்பிட்டி
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராதிகா, வின்சன் நாவலப்பிட்டியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை கலைமணி; தாய் இராஜேஸ்வரி. ஆரம்பக் கல்வியை நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை நாவலப்பிட்டி புனித அந்தோணியார் மகளிர் கல்லூரியிலும் உயர் நிலைக் கல்வியை நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியிலும் கல்வி கற்றார்.

2007ஆம் ஆண்டு இங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக அறிவிப்பாளராக ஊடகத்துறைக்கு காலடி எடுத்து வைத்தள்ளார் ராதிகா. 2011ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேரத்ரா அலைவரிசையின் ஊடாக செய்தி வாசிப்பாளராகவும் தேசிய லொத்தர் சபையின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ஊடகத்துறையில் கடமையாற்றி வரும் இவர் பல மேடை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், பல விபரண நிகழ்ச்சிகளுக்கும் காட்டூன்களுக்கும் பின்னணி குரல் வழங்கியுள்ளார். கவிதை, சிறுகதை எழுதுதல் என பன்முகத்திறமைகளைக் கொண்டுள்ள ராதிகாவின் ஆக்கங்கள் மித்திரன் வார மஞ்சரி, மெட்ரோ நியூஸ் ஆகிய நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளன.

விருதுகள்

2018ஆம் அண்டு சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான றைகம் விருதை பெற்றுக்கொண்டார்.

குறிப்பு : மேற்படி பதிவு ராதிகா, வின்சன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வெளி இணைப்புக்கள்