"ஆளுமை:ஸர்மிளா, ஸெய்யித்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஸர்மிளா, ஸெய்யித் (1982.10.11 -  ) மட்டக்களப்பைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் மித்ரா, மேகலா, ருக்மணி, அவ்வை, பூர்ணிமா ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் தினக்கதிர், இடி ஆகிய பத்திரிகைகளில் உதவியாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
+
ஸர்மிளா, ஸெய்யித் (1982.10.11 -  ) மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் மித்ரா, மேகலா, ருக்மணி, அவ்வை, பூர்ணிமா ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் தினக்கதிர், இடி ஆகிய பத்திரிகைகளில் உதவியாசிரியராகப் பணியாற்றியுள்ளார். சிறகு முளைத்த பெண் (2012, கவிதைகள்) உம்மத் (2013, நாவல்), ஒவ்வா (2014, கவிதைகள்) ஆகியவை இவரது நூல்கள்.
  
  

03:12, 3 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஸர்மிளா, ஸெய்யித்
பிறப்பு 1982.10.11
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸர்மிளா, ஸெய்யித் (1982.10.11 - ) மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் மித்ரா, மேகலா, ருக்மணி, அவ்வை, பூர்ணிமா ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் தினக்கதிர், இடி ஆகிய பத்திரிகைகளில் உதவியாசிரியராகப் பணியாற்றியுள்ளார். சிறகு முளைத்த பெண் (2012, கவிதைகள்) உம்மத் (2013, நாவல்), ஒவ்வா (2014, கவிதைகள்) ஆகியவை இவரது நூல்கள்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 71-74


வெளி இணைப்புக்கள்